அம்பாறை செய்திகள்

அம்பாறை வரலாறு காணாத பெருவெள்ளம்

அம்பாறை வரலாறு காணாத பெருவெள்ளம்

அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக தாழ்நில பிரதேசங்களில் வரலாறு காணாத  பெருவெள்ளம் - பரீட்சை கடமைகளி அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த...

அம்பாறையில் வெள்ளத்தால் வீதிகள்

அம்பாறையில் வெள்ளத்தால் வீதிகள்

இலங்கையில் பெய்துவரும் ‌கனமழையால் பல பாதிப்பபுக்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ள நிலையில் அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை வீதி உடைந்துள்ளது. மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்

சட்டவிரோத வாக்குச்சீட்டுக்களுடன் இருவர் கைது

சட்டவிரோத வாக்குச்சீட்டுக்களுடன் இருவர் கைது

சட்டவிரோதமாக அச்சிடப்பட்ட 32 ஆயிரம் மாதிரி வாக்குச்சீட்டுக்களை வாகனம் ஒன்றில் அரசியல் கட்சி ஒன்றின் பணிமனைக்கு எடுத்துச் சென்ற இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். அம்பாறை மாவட்டம்...

சம்மாந்துறையில் கைக்குண்டு மீட்பு..!

சம்மாந்துறையில் கைக்குண்டு மீட்பு..!

அம்பாறை - சம்மாந்துறை பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டின் கட்டட வேலைக்காகக் கொட்டப்பட்ட மண்ணிலிருந்து அந்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறையின்...

பெண்ணை இழுத்து சென்ற முதலை..!

பெண்ணை இழுத்து சென்ற முதலை..!

அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மீன் பிடிப்பதற்காக சென்ற பெண்ணை முதலை இழுத்து சென்ற சம்பவம் ஒன்று நேற்று திங்கட்கிழமை (14) மாலை இடம்...

ஏற்றுகொள்ளப்பட்ட தேர்தல் நியமன பத்திரங்கள் – தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் சிந்தக அபேவிக்ரம.

ஏற்றுகொள்ளப்பட்ட தேர்தல் நியமன பத்திரங்கள் – தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் சிந்தக அபேவிக்ரம.

அம்பாறை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 21 அரசியல் கட்சிகளினதும் 43 சுயேட்சை குழுக்களினதும் நியமன பத்திரங்கள் ஏற்றுகொள்ளப்பட்டது என மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் சிந்தக அபேவிக்ரம குறிப்பிட்டார்....

2024 கிழக்கு மாகாண வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்கள் ரத்து

2024 கிழக்கு மாகாண வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்கள் ரத்து

கிழக்கு மாகாண பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்களில் பல முறைகேடுகள் இருப்பதாகக் கூறி பாதிக்கப்பட்ட 14 ஆசிரியர்களினாலும் இலங்கை ஆசிரியர் சங்க...

கடமைகளை பொறுப்பேற்றார் கிழக்கு புதிய ஆளுநர்

கடமைகளை பொறுப்பேற்றார் கிழக்கு புதிய ஆளுநர்

கிழக்கு மாகாண ஆளுநராக ஜயந்த லால் ரத்னசேகர திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று (26) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். பேராசிரியரான ஆளுனரை ஜனாதிபதி...

கிழக்கு மாகாண ஆளுநராக ஜயந்தலால் ரத்னசேகர !

கிழக்கு மாகாண ஆளுநராக ஜயந்தலால் ரத்னசேகர !

பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர கிழக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் பதவி விலகியதை தொடர்ந்து குறித்த பதவிக்கு ஜயந்த லால் ரத்னசேகர...

சாய்ந்தமருது அரசியல் மேடையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் – கலகமடக்கும் பொலிசார் களத்தில்

சாய்ந்தமருது அரசியல் மேடையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் – கலகமடக்கும் பொலிசார் களத்தில்

சாய்ந்தமருதில் 'இயலும் சிறீலங்கா' ஜனாதிபதி வேட்பாளர் றணிலை ஆதரித்து நேற்று (11) மாலை இடம்பெற்ற கூட்டம் நிறைவு பெற்ற பின் இரு குழுக்களுக்கிடையில் மோதல் நிலை உருவானது. ...

Page 4 of 6 1 3 4 5 6

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.