இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் முதற்தர தமிழ் இணைய தளம் உங்கள் வீரமுரசு செய்தித்தளம்
Browsing Category
அம்பாறை செய்திகள்
அம்பாறை பதியத்தலாவையில் தனது மனைவியுடன் திருமணம் கடந்த உறவில் ஈடுபட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகரி மீது…
அம்பாறை பதியத்தலாவையில் தனது மனைவியுடன் திருமணம் கடந்த உறவில் ஈடுபட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது இராணுவசிப்பாய் மேற்கொண்ட தாக்குதலில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி படுகாயமடைந்த…
Read More...
Read More...
சூரங்கல் பிரீமியர் லீக் இறுதிப் போட்டியில் பிரதம அதிதியாக எம். எஸ். தௌபீக் எம்.பி..!
கென்வூட் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட சூரங்கள் பிரீமியர் லீக் இறுதிப் போட்டி செவ்வாய்க்கிழமை (30) கென்வூட் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக…
Read More...
Read More...
மோடியின் பிரதிநிதியை கிழக்குக்கு அழைத்து வர வேண்டாம் : இந்திய தூதுவரின் வருகைக்கு எதிர்ப்பு
ஒலுவில் துறைமுகத்தை தாரைவார்க்கும் எண்ணத்துடன் மோடியின் பிரதிநிதியை கிழக்குக்கு அழைத்து வர வேண்டாம் என கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினரும், ஜனாதிபதி செயலணி முன்னாள் உறுப்பினருமான…
Read More...
Read More...
மட்டக்களப்பில் தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு எதிராக போராட்டம்
தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அரச பல்கலைக்கழகங்களின் வசதிவாய்ப்பினை ஏற்படுத்துமாறு வலியுறுத்தியும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த…
Read More...
Read More...
வாகரையில் இல்மைனைற் அகழ்வுக்கு ஆதரவு தெரிவித்து கச்சேரியில் அரசாங்க அதிபருக்கு மகஜர் கையளிக்க சென்ற…
மட்டக்களப்பு வாகரையில் இறால்பண்ணை மற்றும் இல்மைனைற் அகழ்வுகள் ஆதரவு தெரிவித்து அராசாங்க அதிபருக்கு மகஜர் கையளிக்க வந்த குழுவினரை அதற்கு எதிரான பொதுமக்கள் கச்சேரியில் வைத்து எதிர்ப்பு…
Read More...
Read More...
அம்பாறையில் தந்தை ஒருவரின் கொடூர செயல்!
அம்பாறை மாவட்ட பெரிய நீலாவணை பிரதேசத்தில் தந்தை ஒருவர் தனது மாற்றுத்திறனாளிகளான ஆண் பெண் ஆகிய இரு பிள்ளைகளின் கழுத்தை கத்தியால் வெட்டி கொலை செய்துவிட்டு அவரும் தனது கழுத்தை வெட்டி…
Read More...
Read More...
சிறுவனின் உயிரைப்பறித்த பாடசாலை வேன் : தமிழர் பகுதியில் சோகம்!
அம்பாறை கல்முனை பிரதேசத்தில் பாடசாலை வேன் மோதி நான்கு வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து சம்பவம் (29.02) நீலாவணையில்( கல்முனை) இடம்பெற்றுள்ள…
Read More...
Read More...
மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு..!{படங்கள்}
அம்பாறை மாவட்டத்தில் தாயாக கரங்கொடுப்போம் கட்டம் இரண்டு முன்னெடுப்பு- தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டு புதிய வகுப்பில்…
Read More...
Read More...
தமிழர் பகுதியில் விபத்து-மாணவர்களுக்கு நேர்ந்த கதி..!
அம்பாறை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. விபத்தின் போது பேருந்தில் ஏறக்குறைய 30 சிறுவர்கள் இருந்ததாக…
Read More...
Read More...
தமிழர் பகுதியில் வீடு ஒன்று தீக்கிரை-பதறி ஓடிய வீட்டார்..!{படங்கள்}
அம்பாறை மாவட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது, மாளிகைக்காடு மக்கள் மீள குடியமர்ந்த பிரதேச சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் உள்ள வீடொன்றில் இன்று…
Read More...
Read More...