selvan

selvan

யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டம் நடத்த தீர்மானம்!

வடக்கு மாகாணத்தில் நிலவும் வேலைவாய்ப்பு வெற்றிடங்களுக்குப் பட்டதாரிகளை உள்ளீர்க்கக் கோரியும், ஆசிரியர் நியமனப் போட்டிப் பரீட்சை அநீதிகளுக்கு எதிராகவும் நாளைமறுதினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் முன்பாகப்...

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது மரபணுக்களைச் சேகரிக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை!

இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகமோ அல்லது ஏனைய அரச நிறுவனங்களோ காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்களின் மரபணு மாதிரிகளைச் சேகரித்து, அதனைப் பாதுகாக்கும் செயற்பாடுகள் எதனையும் முன்னெடுக்கவில்லை...

தேயிலை மலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

தேயிலை மலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஹப்புகஸ்தனை தோட்டத்தில் உள்ள தேயிலை செடிகள் உள்ள பகுதியில் ஆண் ஒருவர் இறந்த நிலையில் காணப்பட்டதை தொடர்ந்து அப் பகுதியில் பணிக்கு...

கிளிநொச்சி ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்ட காணியில் மீண்டும் கரும்பு செய்கை ஆரம்பம்!

கிளிநொச்சி ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்ட காணியில் மீண்டும் கரும்பு செய்கை ஆரம்பம்!

கிளிநொச்சி ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்ட காணியில் மீண்டும் கரும்பு செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யுத்தம் காரணமாக மூடப்பட்ட நிலையில் பல தசாப்தங்களுக்குப் பின்னர் ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்டத்தில் மீண்டும் கரும்புச்செய்கை ஆரம்பித்து...

யாழ். செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிச் செல்லும் பாத யாத்திரை மட்டக்களப்பை சென்றடைந்தது.

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய ஆடிவேல் விழாவினை முன்னிட்டு யாழ் தொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கி ஆரம்பமான இலங்கையின் மிக நீண்ட...

தெல்தெனிய கொ*லை வழக்கு – சந்தேக நபரின் அதிர வைக்கும் பின்னணி!

தெல்தெனிய கொ*லை வழக்கு – சந்தேக நபரின் அதிர வைக்கும் பின்னணி!

கடந்த வாரம் தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனமொன்றில் இருந்து பெண்ணொருவரின் உடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான பிரதான சந்தேகநபர் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தநிலையில் தொடர்புடையதாகக்...

கட்டார் எரிவாயு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 13 ஐ கடந்தது!

கட்டார் எரிவாயு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 13 ஐ கடந்தது!

கட்டாரின் மிகப்பெரிய எரிவாயு ஆலை வளாகத்தில் ஏற்பட்ட வெடி சம்பவத்தில் சிக்குண்டு குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 66 பேர் காயமடைந்துள்ளனர்.ராஸ் லஃப்பான் தொழிற்துறை வளாகத்தில் அமைந்துள்ள,...

யாழ். புத்தூரில் தமிழ் இராணுவ வீரருக்கு புதிய வீடு!

யாழ். புத்தூரில் தமிழ் இராணுவ வீரருக்கு புதிய வீடு!

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் தமிழ் இராணுவ வீரர் ஒருவருக்காக நிர்மாணிக்கப்படவுள்ள புதிய வீட்டிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (23) காலை நடைபெற்றது.இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட்...

ஞானசார தேரருக்கு சிறை தண்டனை உறுதி!

இஸ்லாமிய மார்க்கத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ், பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே...

பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது!

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக, சபை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதற்கு சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Page 2 of 73 1 2 3 73

Don't Miss It

Categories

Recommended

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.