27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்விபத்து செய்திகள்

கொழும்பு – மருதானையில் தடம்புரண்ட ரயில்

காலியிலிருந்து மருதானை நோக்கி பயணித்த எரிபொருள் போக்குவரத்து ரயில் இன்று (25) அதிகாலை மருதானை ரயில் நிலையத்தில் தடம் புரண்டதாக பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இடிபோலகே தெரிவித்தார்.

அத்துடன் தடம் புரண்ட ரயிலை அகற்றும் வரை போக்குவரத்து நடவடிக்கைகள் தடைப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

4,36,000 தேர்தல் போஸ்டர்கள் நீக்கம்!

User1

தமிழர் பகுதியில் வீட்டிலிருந்து கடைக்கு சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு..!

sumi

ஜனாதிபதி தேர்தலில் மேலும் மூன்று எம்.பிக்கள் ரணிலுக்கு ஆதரவு

User1

Leave a Comment