அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடல் பறவை ஒன்றுக்கு H5N1 பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், அவுஸ்திரேலியாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு பதிவான மூன்றாவது மாநிலமாக நியூ சவுத் வேல்ஸ் மாறியுள்ளது.
அந்நாட்டில் இதுவரை மொத்தம் 3 மாநிலங்களில் 6 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரொய்டர்ஸ் ஊடக தகவலில் படி, H5N1 பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ள போதிலும் கோழிப்பண்ணைகள் மற்றும் முட்டை, கோழி இறைச்சி விநியோகத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இது தொடர்பான கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் மேலும் தகவல் வெளியிட்டுள்ளனர்
Related Posts
கனடாவில் துப்பாக்கிச் சூடு மூவர் உயிரிழப்பு..!
கனடாவின் மாண்ட்ரீல் நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் ஒரு காவல்துறை அதிகாரி, ஒரு பொதுமகன் மற்றும் தாக்குதல் நடத்தியவர் ஆகியோர்...
பிரித்தானியா திரும்பினார் இளவரசர் ஹாரி!
சசெக்ஸ் இளவரசர் ஹாரி ஒரு வார கால உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக மீண்டும் பிரித்தானியாவிற்குத் திரும்பியுள்ளார். காயமடைந்த ராணுவ வீரர்களுக்காக அவரே தொடங்கிய ‘இன்விக்டஸ் கேம்ஸ்’ (Invictus...
கியூபாவின் தேசிய மின்சாரக் கட்டமைப்பு செயலிழந்தது.
கியூபாவின் தேசிய மின்சாரக் கட்டமைப்பு செயலிழந்ததைத் தொடர்ந்து, திங்கட்கிழமை (06) அன்று அங்கு மெல்ல மெல்ல மின்சாரம் மீண்டும் வழங்கப்படத் தொடங்கியது. ஆற்றல், எரிபொருள் மற்றும் மருந்துப்...
ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்!
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்றுகொண்டிருந்த வணிகக் கப்பல்கள் மீது, திங்கட்கிழமை (06) இரவு ஈரானின் புரட்சிகரப் படையினர் குறைந்தது இரண்டு ஏவுகணைகளை ஏவியதாக, இரண்டு அமெரிக்க அதிகாரிகளை...
அமெரிக்கா – ஈரான் இடையே அடுத்த சுற்று பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் நடைபெற வாய்ப்பு!
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அடுத்த சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கடந்த மாதம் இரு நாடுகளுக்கும் இடையே...
சூரியன் அழியும் போது பூமியும் அழியுமா? புதிய ஆய்வில் தகவல்
இன்னும் 500 கோடி ஆண்டுகளில் ஹைட்ரஜன் ஆற்றலை இழந்து சூரியன் பேரழிவைச் சந்திக்கும் போது, பூமியும் சேர்ந்தே அழியும் என்ற பொதுவான நம்பிக்கைக்கு மாறாக, பூமி தப்பிப்...
உக்ரைனின் குடியிருப்பு பகுதியில் ரஷ்யா தாக்குதல் – 11 பேர் பலி!
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதலில் 11 பேர் பலியாகியதுடன் 46 பேர் படுகாயமடைந்தனர். உக்ரைன், நேட்டோ நாடுகளில் இணைவதை எதிர்த்து 2022...
ஐரோப்பாவை உலுக்கும் காட்டுத்தீ!
ஐரோப்பிய நாடுகளில் நிலவிவரும் கடும் வெப்ப அலையைத் தொடர்ந்து, அங்குள்ள பல நாடுகளில் காட்டுத்தீ மிக உக்கிரமாகப் பரவி வருகின்றது. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை...
கமேனியின் இறுதிச் சடங்கு தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்ட கருத்தால் சர்ச்சை!
கமேனியின் இறுதிச் சடங்கின்போது, ஒரே குண்டை வீசி அந்நாட்டின் ஒட்டுமொத்த உயர்மட்டத் தலைவர்களையும் வீழ்த்தியிருக்க முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பேசியிருப்பது சர்வதேச அளவில்...
செங்கடலில் பயணித்த சரக்குக் கப்பல் மீது தாக்குதல்!
ஏமன் கடற்கரைக்கு அப்பால் செங்கடலில் சரக்குக் கப்பல் ஒன்று ஞாயிற்றுக்கிழமையன்று (05) தாக்குதலுக்குள்ளானதாக பிரிட்டிஷ் இராணுவம் தெரிவித்துள்ளது. மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள அந்த அரபு நாட்டுக்கு அப்பால் நிகழ்ந்துள்ள...










