• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, May 28, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்குச் சொந்தமான காணிகளை வழங்குமாறு கோரிக்கை.!

Mathavi by Mathavi
April 26, 2025
in இலங்கை செய்திகள், திருகோணமலை செய்திகள்
0 0
0
கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்குச் சொந்தமான காணிகளை வழங்குமாறு கோரிக்கை.!
Share on FacebookShare on Twitter

திருகோணமலை -சம்பூர் பகுதியில் கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்குச் சொந்தமான காணிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த அரசாங்கத்தினால் அனல் மின் நிலையத்துக்கு பெறப்பட்ட காணிகளை கடற்படையினர் தம்வசம் வைத்துள்ளதாகவும் தற்போது பயிர்ச்செய்கைகளை முன்னெடுப்பதற்கு தமக்குரிய காணிகளை வழங்குமாறும் சம்பூர் பிரதேச மக்கள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்களுக்குச் சொந்தமான 500 ஏக்கருக்கும் மேலதிகமாக விவசாய காணிகளை கடற்படையினர் தம்வசம் வைத்துள்ளதாகவும் இதனால் தமது வாழ்வாதாரத்தை முன்னேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட சித்திர வேலாயுதம் தெரிவித்தார்.

ADVERTISEMENT

கடற்படையினருக்கு 500 ஏக்கர் காணிகள் தேவைப்படாது எனவும் தமக்குத் தேவையான அளவை பெற்றுக் கொண்டு மிகுதியை காணி உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

மேலும் குறித்த விவசாய காணி தொடர்பில் சம்பூர் 03ம் வட்டாரம் சித்திரவேல் கிருபை ராஜா இவ்வாறு தமது கருத்தினை வெளியிட்டார்.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது 2006 ஆம் ஆண்டு தனது பிரதேசத்தை விட்டு வெளியேறிய போது இந்திய அரசாங்கத்திற்கு அனல் மின் நிலையம் அமைப்பதற்கு வழங்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் மீண்டும் 2015 ஆம் ஆண்டு மீள் குடியேற்றப்பட்ட போது மீண்டும் குறித்த காணிக்குள் செல்லும்போது அக்காணியை சுற்றி வேலி அமைத்து இருப்பதாகவும் மக்களுக்கு உரிய காணியை
பறித்து வேறு நாட்டவர்களுக்கு கொடுப்பது மிகவும் வேதனை அளிப்பதாகவும் தங்களுடைய காணிகளை பெற்றுத் தருவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தில் காணிகள் திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இம்முறை இந்த அரசாங்கத்தின் நம்பி நாங்கள் வாக்களித்து உள்ளோம். ஆகவே சம்பூர் மக்களுடைய காணிகளை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட நபரொருவர் தெரிவித்தார்.

நான் ஒரு தமிழனாக இருந்தும் இம்முறை இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்தது எங்களுடைய காணிகளை மீண்டும் வழங்குவார்கள் என்ற நம்பிக்கையுடன் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை சம்பூர் கடற்படை முகாம் அமைந்துள்ள இடமானது மக்களுக்குச் சொந்தமான இடம் எனவும் மக்கள் பாவிக்கக் கூடிய குளங்கள் இருப்பதுடன் மாடுகளை மேய்க்க கூடிய காடுகள் இருப்பதாகவும் தற்போது மாடுகளை கூட மேய்ப்பதற்கு இடமில்லை எனவும் சம்பூர் பிரதேசத்தில் உள்ள மற்றும் ஒரு பெயர் குறிப்பிட விரும்பாத விவசாயி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் சம்பூர் வேயன் வெட்டான் என்ற இடத்தில் தோட்டம் செய்து வந்ததாகவும் சோளம், மரக்கறி பல்வேறுபட்ட மரக்கறி வகைகளை நாட்டி தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்து வந்ததாகவும் தற்போதைய நிலையில் குறித்த காணிகளை வழங்காமல் இருப்பதினால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இராசரெட்ணம் மோகன் தமது கவலையை வெளிப்படுத்தினார்.

2006 ஆம் ஆண்டு சொந்த காணியை விட்டு வேறு இடங்களுக்கு சென்று மீண்டும் வருகை தந்த போது கடற்படையினர் தங்களுக்குச் சொந்தமான காணியை பிடித்து வைத்துள்ளதாகவும் இந்த அரசாங்கம் குறித்த காணியை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுகின்றனர்.

வீட்டுத் தோட்டங்களை செய்தால் தங்களது ஜீவனோபாயத்தை எவ்வித பிரச்சினையும் இன்றி முன்னெடுக்க முடியும் எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுகின்றனர்.

திருகோணமலை மாவட்டத்தில் சம்பூர் பிரதேசம் மிகவும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசமாகும். தமிழ் பேசும் மக்கள் தங்களது ஜீவநோபாயத்தை தங்களது முயற்சியினால் மேம்படுத்தி வந்தனர்.

450 க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாயம் செய்யக்கூடிய விவசாய நிலங்கள் தற்போது கடற்படையினரின் கட்டுப்பாட்டில் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சம்பூர் பிரதேச அப்பாவி மக்களுடைய குறித்த விவசாய காணிகளை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுகின்றனர்.

Thinakaran
410 721.7K
  • Videos
  • Playlists
  • இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.!
    இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.! Today
  • போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.!
    போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.! Today
  • தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.!
    தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.! 1 day ago
  • 397 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Mathavi

      Mathavi

      Related Posts

      தமிழரசுக் கட்சியின் மூதூர் பிரதேச சபைத் தவிசாளர் அறிவிப்பு..!

      தமிழரசுக் கட்சியின் மூதூர் பிரதேச சபைத் தவிசாளர் அறிவிப்பு..!

      by Thamil
      May 28, 2025
      0

      இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் மூதூர் பிரதேச சபைத் தலைவர் தெரிவுக்காக இம்முறை நடைபெற்ற முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சம்பூர் வட்டாரத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட செல்வரத்தினம்...

      முல்லைத்தீவில் இடம்பெற்ற இந்தியாவின் மனிதாபிமான உதவிகள் வழங்கும் நிகழ்வு..!

      முல்லைத்தீவில் இடம்பெற்ற இந்தியாவின் மனிதாபிமான உதவிகள் வழங்கும் நிகழ்வு..!

      by Thamil
      May 28, 2025
      0

      "எமக்கு உடனடியாக உதவிகளைச் செய்ய மிக வேண்டப்பட்ட நாடாக இந்தியா இருக்கின்றது. வடக்கு மாகாணம் உதவிக்காக இந்தியாவை நம்பியிருக்கின்றது. எங்களுக்கு இதுவரை உதவிகளை வழங்கிய இந்திய மக்களுக்கும்,...

      கட்டைக்காடு சென்மேரிஸ் முன்பள்ளியில் சிறுவர் கண்காட்சி..!

      கட்டைக்காடு சென்மேரிஸ் முன்பள்ளியில் சிறுவர் கண்காட்சி..!

      by Thamil
      May 28, 2025
      0

      யாழ்.வடமராட்சிக் கிழக்கு - கட்டைக்காடு சென்மேரிஸ் முன்பள்ளியில் சிறுவர் கண்காட்சி இன்று(28) இடம்பெற்றது. முன்பள்ளியில் மு.ப 10.00 மணியளவில் அவ் முன்பள்ளியின் ஆசிரியர் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.மங்கள...

      சுயேட்சைக் குழுத் தலைவருக்கு எதிராக சக வேட்பாளர்கள் தேர்தல் ஆணையாளரிடம் கடிதம் கையளிப்பு..!

      சுயேட்சைக் குழுத் தலைவருக்கு எதிராக சக வேட்பாளர்கள் தேர்தல் ஆணையாளரிடம் கடிதம் கையளிப்பு..!

      by Thamil
      May 28, 2025
      0

      இடம் பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது மன்னார் பிரதேச சபை தேர்தலில் மாட்டு வண்டி சின்னத்தில் சுயேட்சைக் குழுவில் போட்டியிட்டு கிடைக்கப்பெற்ற...

      மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்ட விழிப்புணர்வு நிகழ்வு..!

      மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்ட விழிப்புணர்வு நிகழ்வு..!

      by Thamil
      May 28, 2025
      0

      யாழ் வடமராட்சிக் கிழக்கு - செம்பியன் பற்று பகுதியில் இன்றைய (28) தினம் மருதங்கேணி பொலிஸாரால் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. குறித்த விழிப்புணர்வு நிகழ்வானது...

      முதலமைச்சர் தும்புத்தடி என்றால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன விளக்குமாறா? – சிவாஜிலிங்கம் பதிலடி..!

      முதலமைச்சர் தும்புத்தடி என்றால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன விளக்குமாறா? – சிவாஜிலிங்கம் பதிலடி..!

      by Thamil
      May 28, 2025
      0

      "முதலமைச்சர் தும்புத்தடி என்றால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன விளக்குமாறா?" எனத் தமிழ்த் தேசியப் பேரவையின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி...

      மாகாண சபைத் தேர்தலை முடிந்தால் நடத்திக் காட்டுமாறு அநுர அரசுக்கு மொட்டுக் கட்சி சவால்..!

      மாகாண சபைத் தேர்தலை முடிந்தால் நடத்திக் காட்டுமாறு அநுர அரசுக்கு மொட்டுக் கட்சி சவால்..!

      by Thamil
      May 28, 2025
      0

      முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்திக் காட்டுமாறு தேசிய மக்கள் சக்தி அரசுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சவால் விடுத்துள்ளது. இந்தச் சவாலை முன்னாள்...

      மக்கள் விரும்பாத செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்த மாட்டோம் – உபாலி சமரசிங்க தெரிவிப்பு..!

      மக்கள் விரும்பாத செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்த மாட்டோம் – உபாலி சமரசிங்க தெரிவிப்பு..!

      by Thamil
      May 28, 2025
      0

      "மன்னார் மாவட்டத்தில் காற்று, கணிய மணல் போன்ற வளங்கள் காணப்படுகிறது. ஆனாலும் பொருளாதார வளர்ச்சிக்காக மக்கள் விரும்பாத செயற்பாடுகளை செய்ய மாட்டோம்" என கூட்டுறவு பிரதி அமைச்சரும்,...

      விவசாயிகளுக்கு வெங்காய விதை வழங்கி வைப்பு..!

      விவசாயிகளுக்கு வெங்காய விதை வழங்கி வைப்பு..!

      by Thamil
      May 28, 2025
      0

      வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் விவசாய விரிவாக்கல் திட்டத்தின் கீழ் குறித்து ஒதுக்கப்பட்ட நிதியில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 41 விவசாயிகளுக்கு வெங்காய உற்பத்திக்காக 120 கிலோ சின்னவெங்காயம்...

      Load More
      Next Post
      பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு வத்திக்கான் தூதரகத்தில் பிரதமர் இரங்கல்.!

      பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு வத்திக்கான் தூதரகத்தில் பிரதமர் இரங்கல்.!

      பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு வத்திக்கான் தூதரகத்தில் நாமல் இரங்கல்..!

      பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு வத்திக்கான் தூதரகத்தில் நாமல் இரங்கல்..!

      இது பொய்யால் உருவான அரசு என்பதை உணர்ந்துள்ள மக்கள் – நளின் பண்டார சாடல்..!

      இது பொய்யால் உருவான அரசு என்பதை உணர்ந்துள்ள மக்கள் - நளின் பண்டார சாடல்..!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி