• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 29, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

ஏறூர் மண்ணை தேசியத்தில் மனக்கச்செய்து கண்ணீருடன் விடைபெற்ற நளீம் எம்பி!

Bharathy by Bharathy
March 17, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
ஏறூர் மண்ணை தேசியத்தில் மனக்கச்செய்து கண்ணீருடன் விடைபெற்ற நளீம் எம்பி!
Share on FacebookShare on Twitter

தேசிய அரசியலில் முன்மாதிரிமிக்க மனிதராக இன்று பார்க்கப்படும் சாலி முஹம்மது நளீம் ஏறாவூர் மண்ணுக்கு கௌவரம் சேர்த்துள்ளார்.

கணவான் அரசியல்வாதிகள் வாழ்ந்து மறைந்த ஏறாவூர் மண்ணில் அரசியலில் அதிகாரங்களை அடைந்து கொள்வதற்காக கட்சி மாறி, வசைபாடித்திரியும் நபர்களுக்கு மத்தியில் கொடுத்த வாக்கை நிறைவேற்றி கௌரவமாக பாராளுமன்றத்திலிருந்து வெளியேறினார்.

ஏறாவூர் அரசியலில் கணிசமான பங்கு முஸ்லிம் காங்கிரஸுக்கும் இன்றைய தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் இருக்கிறது.

ADVERTISEMENT

கட்சியின் முக்கிய தவிசாளர், பிரதித்தலைவர் பதவி என ஏறாவூர் மண்ணுக்கு கொடுத்து அழகு பார்த்தார். அரசியலதிகாரம் என்ற அடிப்படையில் தேர்தலில் தோல்வியை ஏறாவூர் மண் தழுவிய போது, பல தடவைகள் தேசியப்பட்டியலூடாகவும் அதிகாரங்களைக் கொடுத்தார்.

அமைச்சராக, பிரதியமைச்சராக, இராஜாங்க அமைச்சராக, மாகாண முதலமைச்சராக, மாகாண சபை அமைச்சராக, மாகாண சபை உறுப்பினராக என அதிகாரங்களும் தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீமினால் முஸ்லிம் காங்கிரஸினூடாக ஏறாவூர் மண் பெற்றுக்கொண்டது.

இவ்வாறான அதிகாரங்களைப்பெற்று அனுபவித்தவர்கள் காலப்போக்கில் தலைமைக்கெதிராக கட்சிக்கு துரோகம் செய்து கட்சி கட்சியாய் மாறிப்போன போதும்கூட, முஸ்லிம் காங்கிரஸின் தலைமை ஏறாவூம் மண் மீது நம்பிக்கை இழக்கவில்லை. அம்மக்களை கைவிடவுமில்லை.

கடந்த பாராளுமன்றத்தேர்தலில் பலத்த போட்டிக்கு மத்தியில் பல அரசியல் ஜாம்பவான்களை எதிர்த்து களத்தில் நின்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் ஆசனத்தை முஸ்லிம் காங்கிரஸினூடாக உறுதிப்படுத்துவதில் நளீம் ஹாஜியாரின் பங்கு அளப்பெரியது.

இதன் காரணமாக, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கௌரவ ரவூப் ஹக்கீம், தனது கட்சிக்கு கிடைத்த தேசியப்பட்டியலை சுழற்சி முறையில் பகிர்ந்தளிக்க முடிவு செய்த போது, கடந்த காலங்களில் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களும் ஆரம்பத்தில் இப்படி ஒரு முயற்சியை எடுத்து தோல்வி கண்ட நிலையில், ரவூப் ஹக்கீம் அவர்களும் கடந்த காலங்களில் தேசியப்பட்டியலை வழங்கி, மீளப்பெறுவதற்கு முயற்சித்த போது சிலர் கட்சி மாறி ஆளுங்கட்சியோடு ஒட்டிக்கொண்ட சம்பவங்கள் இடம்பெற்றிருந்தாலும். மீண்டும் இவ்வாறான முயற்சி வெற்றியளிப்பதற்கு ஆரம்பமாக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான நபராக ஏறாவூர் மகன் நளீம் ஹாஜியாரைத்தெரிவு செய்து அமானிதத்தை ஒப்படைத்த நிலையில், அதனை திரும்பக் கொடுத்து அமானிதத்தைக் காப்பாற்றியவராக வரலாற்றில் இடம்பிடித்தார் நளீம் ஹாஜியார்.

மக்களோடு அன்பாகப்பழகக்கூடியர், ஏறாவூர் நகர சபை உறுப்பினராகத்தெரிவு செய்யப்பட்டு, நகர சபையின் தவிசாளராக, பாராளுமன்ற உறுப்பினராக மூன்று மாதங்கள் இருந்த நிலையில், தனக்கு கிடைத்த சம்பளம் உட்பட மேலதிகக் கொடுப்பனவுகளையும் மக்களுக்குப் பகிர்ந்தளித்து முன்மாதிரியாகத் திகழ்ந்தவர்.

தற்போது தன்னிடம் வழங்கப்பட்ட அமானிதத்தை மூன்று மாத காலங்கள் பாராளுமன்றத்தில் மக்களின் குரலாக மட்டு.மாவட்டத்திற்கு வெளியிலுள்ள மக்களின் பிரச்சினைகளையும் பாராளுமன்றத்திற்கு கொண்டு சென்று குரல் கொடுத்தது மாத்திரமின்றி, முஸ்லிம் விரோதக்கருத்துக்கள் பாராளுமன்றத்தில் பேசப்பட்ட போது, துணிந்து எதிர்த்து பதிலடி கொடுத்தவர். குறுகிய பாராளுமன்ற காலத்திற்குள் அடிக்கடி மக்கள் பிரச்சினைகளைப் பேசிய பாராளுமன்ற உறுப்பினராகக் காணப்படுகிறார்.

பிரதேசவாதம் தலைதூக்கியிருக்கும் அரசியலில் தனது பண்பாடு, ஒழுக்கம், சகல பிரதேச மக்களோடும் சகஜமாகப்பழகி, அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதும் அவர்களின் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் பேசியதனூடாகவும் மனங்களை வென்று இவர் இன்னும் பாராளுமன்றத்தில் இருக்கக்கூடாதா? என்று அங்கலாய்க்கும் நிலையைத் தோற்றுவித்து விடைபெற்றுச்சென்று விட்டார்.

பாராளுமன்றில் உருக்கமான உரையோடு, ஏறாவூர் மண்ணுக்கு தேசிய ரீதியாக கௌரவம் சேர்த்து சிறந்த முன்னுதாரணங்களோடு இறுதியில் கண்ணீரோடு விடைபெற்றார்.

இவரின் நடவடிக்கைகளை பாராளுமன்றில் அவதானித்த ஆளுங்கட்சியின் முக்கிய அமைச்சர் சொன்ன வார்த்தை “இவர் எங்கள் கட்சியில் இருக்க வேண்டியவர்” என்று.

பாராளுமன்றத்தில் பிரியாவிடை பெறும் போது தனக்கு பதவி தந்து தன்னை அலங்கரித்து அழகு பார்த்த தலைவரிடம் விடைபெறும் போது ஆரத்தழுவிய போது தலைவரின் கண்களும் கலங்கி விட்டது.

எதிர்கால முஸ்லிம் அரசியலில் இவர் போன்ற பலரும் உருவாக வேண்டுமென எதிர்பார்ப்பதோடு, ஏறாவூர் நகர சபைத்தேர்தலில் களம் காணவிருக்கும் நளீம் ஹாஜியாருக்கு ஏறாவூர் மக்கள் அமோக ஆதரவினை வழங்கி தங்களைக் கௌரவப்படுத்தி மண்ணை தேசியத்தில் மனக்கச்செய்த மகனை நகர சபைத் தலைவராகத்தெரிவு செய்ய வேண்டும்.

அதற்காக ஏறாவூர் வட்டாரங்களில் நளீம் ஹாஜியாரின் தலைமையில் வட்டார ரீதியாகப் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரையும் அந்தந்த வட்டார மக்கள் நளீம் ஹாஜியாராக எண்ணி வாக்களித்து வெற்றி பெறச் செய்வது அவரின் பெரும்தன்மைக்கு ஏறாவூர் மக்கள் கொடுக்கும் கௌரவமாகப் பார்க்கப்படும்.

இவ்வாறு ஏறாவூர் மண்ணை தேசியத்தில் கௌரவப் படுத்திய, கணவான் அரசியலை மீண்டும் உயிர்ப்பித்த நளீம் ஹாஜியாருக்கு ஏறாவூர் மக்கள் செய்யவிருக்கும் கைங்கரியம் என்னவென்பதை தேசியம் பார்த்துக் கொண்டிருக்கிறது.

உள்ளூராட்சித்தேர்தல் முடிவுகள் அதற்கான சிறந்த பதிலாக அமையுமென எதிர்பார்க்கிறோம்.

Thinakaran
410 721.7K
  • Videos
  • Playlists
  • இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.!
    இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.! 1 day ago
  • போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.!
    போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.! 1 day ago
  • தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.!
    தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.! 2 days ago
  • 397 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Bharathy

      Bharathy

      Related Posts

      600 ரூபா செலவிற்கு 60,000 ரூபா பத்திரத்தில் கையொப்பமிட வற்புறுத்திய NPP இணைப்பாளர்..!

      600 ரூபா செலவிற்கு 60,000 ரூபா பத்திரத்தில் கையொப்பமிட வற்புறுத்திய NPP இணைப்பாளர்..!

      by Thamil
      May 29, 2025
      0

      யாழ் வடமராட்சிக் கிழக்கு தேசிய மக்கள் சக்தியின் இணைப்பாளர் மீது தேசிய மக்கள் சக்தியின் உள்ளுராட்சி வேட்பாளர்கள் ஊழல் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்கள். தேசிய மக்கள் சக்தி...

      இலங்கை வங்கி ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கை ; பொது மக்கள் பாதிப்பு..!

      இலங்கை வங்கி ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கை ; பொது மக்கள் பாதிப்பு..!

      by Thamil
      May 29, 2025
      0

      இலங்கை வங்கி மன்னார் கிளை ஊழியர்கள் இன்றைய தினம் (29) வியாழக்கிழமை காலை 10.30 மணி முதல் அடையாள தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர். அரச...

      வவுனியா கல்மடு மகா வித்தியாலயத்தில் பண்பாட்டு பெருவிழா..!

      வவுனியா கல்மடு மகா வித்தியாலயத்தில் பண்பாட்டு பெருவிழா..!

      by Thamil
      May 29, 2025
      0

      வவுனியா கல்மடு மகாவித்தியாலயத்தில் கலை, கலாச்சார மற்றும் பண்பாட்டு பெருவிழா இன்று (29.05) பாடாசாலை அதிபர் சு.முகுந்தன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது பிரதம விருந்தினர்களிற்கு மாலை அணிவித்து...

      அரச பேருந்து சாரதிக்கு சட்ட நடவடிக்கை ; மோட்டர் போக்குவரத்து திணைக்களம் அதிரடி..!

      அரச பேருந்து சாரதிக்கு சட்ட நடவடிக்கை ; மோட்டர் போக்குவரத்து திணைக்களம் அதிரடி..!

      by Thamil
      May 29, 2025
      0

      போக்குவரத்து குறைபாடுகளை கொண்ட அரச பேருந்து ஒன்றின் சாரதியின் அனுமதிப்பத்திரம் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், பத்து நாட்களுக்குள் பேருந்தை சீரமைக்காவிடில் பேருந்திற்கு நிரந்தர தடை உத்தரவு வழங்கப்படும்...

      மாகாண சபையின் அதிகாரங்கள் மத்திய அரசால் மீளப்பெறப்படுவதை அனுமதிக்க முடியாது – சத்தியலிங்கம் குற்றச்சாட்டு..!

      மாகாண சபையின் அதிகாரங்கள் மத்திய அரசால் மீளப்பெறப்படுவதை அனுமதிக்க முடியாது – சத்தியலிங்கம் குற்றச்சாட்டு..!

      by Thamil
      May 29, 2025
      0

      மாகாண சபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவதானது மாகாண சபையின் அதிகாரத்தை மத்திய...

      வவுனியாவின் பல பகுதிகளிலும் அடிக்கடி மின் தடை: மக்கள் அசௌகரியம்.!

      வவுனியாவின் பல பகுதிகளிலும் அடிக்கடி மின் தடை: மக்கள் அசௌகரியம்.!

      by Mathavi
      May 29, 2025
      0

      வவுனியாவின் பல பகுதிகளிலும் அடிக்கடி இடம்பெறும் மின் தடையால் மக்கள் சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர். வவுனியாவில் இன்று (29.05) பல பகுதிகளிலும் அடிக்கடி மின் தடை ஏற்பட்டிருந்தது....

      மன்னார், செட்டிக்குளம் மக்களின் நன்மை கருதி மல்வத்து ஓயாத் திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை.!

      மன்னார், செட்டிக்குளம் மக்களின் நன்மை கருதி மல்வத்து ஓயாத் திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை.!

      by Mathavi
      May 29, 2025
      0

      மன்னார் மற்றும் செட்டிக்குளம் மக்களின் நன்மை கருதி மல்வத்து ஓயாத் திட்டத்தை துரிதப்படுத்த ஜனாதிபதியிடம் யோசனை முன்வைத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

      கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்.!

      கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்.!

      by Mathavi
      May 29, 2025
      0

      கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத்தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் ஆகியோரின் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது நடைபெற்றது. குறித்த கூட்டத்தில்...

      தேசிய மக்கள் சக்தி அநீதி இழைத்துள்ளதாக வேட்பாளர்கள் குற்றச்சாட்டு.!

      தேசிய மக்கள் சக்தி அநீதி இழைத்துள்ளதாக வேட்பாளர்கள் குற்றச்சாட்டு.!

      by Mathavi
      May 29, 2025
      0

      பருத்தித்துறை பிரதேச சபைக்கான தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி வேட்பாளர்கள் சிலர் தேசிய மக்கள் சக்தி தமக்கு அநீதி இழைத்துள்ளதாக தெரிவித்தனர். வடமராட்சி கிழக்கில் அமைந்துள்ள சமூக...

      Load More
      Next Post
      அம்பலங்கொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

      சற்றுமுன் கிரேன்ட்பாஸில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் காயம்!

      சுமார் நான்காயிரம் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

      சுமார் நான்காயிரம் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

      ஊழல் என்கின்ற போர்வையில் கடந்தகால அரசாங்கத்தை பழிவாங்க நினைக்கிறார்கள்!

      ஊழல் என்கின்ற போர்வையில் கடந்தகால அரசாங்கத்தை பழிவாங்க நினைக்கிறார்கள்!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி