• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 22, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

மனைப்பொருளியல் டிப்ளோமா கண்காட்சி.! (சிறப்பு இணைப்பு)

Mathavi by Mathavi
March 12, 2025
in இலங்கை செய்திகள், யாழ் செய்திகள்
0 0
0
மனைப்பொருளியல் டிப்ளோமா கண்காட்சி.! (சிறப்பு இணைப்பு)
Share on FacebookShare on Twitter

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையுடன் வடமாட்சி கிழக்கு பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலையத்தினால் நடாத்தப்படும் மனைப்பொருளியல் டிப்ளோமா கண்காட்சி இன்று (12) கட்டைக்காட்டில் இடம்பெற்றது.

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு மரியாள் மண்டபத்தில் முற்பகல் 09.30 மணியளவில் மருதங்கேணி பிரதேச செயலகத்தின் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி வைகுந்தன் விமலராணி தலைமையில் நிகழ்வு ஆரம்பமானது.

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை ஆரம்பித்துவைத்தார்.

ADVERTISEMENT

குறித்த கண்காட்சியில் பயிலுனர்களின் ஆக்கத்திறன்களான தையல்வேலை, கைவேலை, பின்னல்வேலை, பெயின்ரிங்வேலை, மலர் ஒழுங்கமைப்பு, கேக் ஐசிங், சாரி வேலை உட்பட பல்வேறு ஆக்கத்திறன்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டன.

பயிலுனர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் திரு கு.பிரபாகர மூர்த்தி, சிறப்பு விருந்தினர்களாக யாழ் மாவட்ட செயலக மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.சுனேத்திரா சுதாகர் மற்றும் வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள நிர்வாக உத்தியோகத்தர் திருமதி சிவகுமார் சுமதி, கெளரவ விருந்தினராக வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மகளிர் அபிவிருத்தி போதனா ஆரிசியர் தலைமைப்பீடம் செல்வி பவானி ஆழ்வாப்பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஏனைய விருந்தினர்களாக கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலய பங்குத்தந்தை அ.அமல்ராஜ், கிராம அலுவலர், ஆசிரியர்கள், முள்ளியான் பிரிவுகளின் கிராம அபிவிருத்தி சங்க தலைவர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Thinakaran
402 712.8K
  • Videos
  • Playlists
  • யாழில் கடத்தப்பட்ட யுவதி - தெல்லிப்பழை பொலிஸார் தீவிர தேடுதலில்!
    யாழில் கடத்தப்பட்ட யுவதி - தெல்லிப்பழை பொலிஸார் தீவிர தேடுதலில்! Today
  • முள்ளிவாய்க்காலில்  மாவீரர் பதாதைகள்  கிழித்தெறியபட்டது!!! நினைவேந்தல் குழு  அராஜகம்!!!
    முள்ளிவாய்க்காலில் மாவீரர் பதாதைகள் கிழித்தெறியபட்டது!!! நினைவேந்தல் குழு அராஜகம்!!! 2 days ago
  • இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளின் நகைகளைத் திருடிய இராணுவம்.! பரபரப்பு குற்றச்சாட்டு!
    இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளின் நகைகளைத் திருடிய இராணுவம்.! பரபரப்பு குற்றச்சாட்டு! 6 days ago
  • 389 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 1 year ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Mathavi

      Mathavi

      Related Posts

      வடக்கில் கலைத்துறையை மேம்படுத்தத் தென்னிந்தியக் கலைஞர்கள் ஒத்துழைக்க வேண்டும்..! 

      வடக்கில் கலைத்துறையை மேம்படுத்தத் தென்னிந்தியக் கலைஞர்கள் ஒத்துழைக்க வேண்டும்..! 

      by Thamil
      May 22, 2025
      0

      வடக்கில் கலைத்துறையை மேம்படுத்துவதற்கு இந்தியா குறிப்பாக தென்னிந்தியக் கலைஞர்கள் முழுமையான ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கோரிக்கை...

      எம்மைச் சிறைக்கு அனுப்பினால் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காது..!

      எம்மைச் சிறைக்கு அனுப்பினால் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காது..!

      by Thamil
      May 22, 2025
      0

      "எம்மைச் சிறைக்கு அனுப்பினால் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடையாது. எம் மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை நீதிமன்றத்தின் ஊடாக தீர்த்துக் கொள்கின்றோம். ராஜபக்சக்களையும், கடந்த அரசுகளையும் விமர்சித்துக்...

      100 கிலோகிராம் ஹெரோயினுடன் சிக்கிய இருவர்..!

      100 கிலோகிராம் ஹெரோயினுடன் சிக்கிய இருவர்..!

      by Thamil
      May 22, 2025
      0

      அம்பாந்தோட்டை மாவட்டம், வீரகெட்டிய பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து 100 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். 101.47 கிலோ கிராம் நிறையுடைய ஹெரோயின்...

      அநுரவே ஆள வேண்டும் ; ஆனால் தீர்வு வேண்டும் – மனோ தெரிவிப்பு..!

      அநுரவே ஆள வேண்டும் ; ஆனால் தீர்வு வேண்டும் – மனோ தெரிவிப்பு..!

      by Thamil
      May 22, 2025
      0

      "ஆளுகின்ற அநுர அரசுக்குத் தெளிவான மக்கள் ஆணை கிடைத்தது. ஆகவே, அவர்கள்தான் நாட்டைத் தொடர்ந்து ஆளப் போகின்றார்கள். ஆளவும் வேண்டும். ஆனால், பிரச்சினைகளுக்குத் தீர்வு வேண்டும்" என...

      7 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் நால்வர் கைது..!

      7 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் நால்வர் கைது..!

      by Thamil
      May 22, 2025
      0

      சட்டவிரோதமாக நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட 7 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான 'குஷ்' போதைப்பொருளுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நால்வர் சுங்க அதிகாரிகளால் கைது...

      யாழில் நாளை ஆரம்பமாகவுள்ள அகில இலங்கை இளங்கோ கழகம் நடாத்தும் சிலப்பதிகார விழா.!

      யாழில் நாளை ஆரம்பமாகவுள்ள அகில இலங்கை இளங்கோ கழகம் நடாத்தும் சிலப்பதிகார விழா.!

      by Mathavi
      May 22, 2025
      0

      அகில இலங்கை இளங்கோ கழகம் நடாத்தும் சிலப்பதிகார விழாவானது நாளையதினம் வெள்ளிக்கிழமை தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வானது அல்லையம்பதி வடிவேலர் மண்டபத்தில், மூன்று தினங்களும்...

      தாய்நாடு திரும்பிய யாழ். குயில் பிரியங்கா – வரவேற்க திரண்ட மக்கள்.!

      தாய்நாடு திரும்பிய யாழ். குயில் பிரியங்கா – வரவேற்க திரண்ட மக்கள்.!

      by Mathavi
      May 22, 2025
      0

      இந்தியாவின் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சி தயாரித்து வழங்கும் நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 பாடல் போட்டியில் யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியை சேர்ந்த...

      கைது செய்யப்பட்ட பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

      கைது செய்யப்பட்ட பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

      by Mathavi
      May 22, 2025
      0

      இலஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்ட வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வவுனியா, பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி...

      திருகோணமலையில் 25 விவசாயிகள் காணியை விட்டு வெளியேற்றம்.!

      திருகோணமலையில் 25 விவசாயிகள் காணியை விட்டு வெளியேற்றம்.!

      by Mathavi
      May 22, 2025
      0

      திருகோணமலை – முத்துநகர் பகுதியில் இலங்கை துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான காணியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த 25 பேருக்கு பிஸ்கால் சமர்ப்பிக்கப்பட்டு வெளியேற்றும் நடவடிக்கை இன்று...

      Load More
      Next Post
      வவுனியா வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு.!

      வவுனியா வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு.!

      சென்மேரிஸ் முன்பள்ளியில் சிறுவர் சந்தை.!

      சென்மேரிஸ் முன்பள்ளியில் சிறுவர் சந்தை.!

      கிளி. சந்தை கடைத் தொகுதி விவகாரம் ஒத்திவைக்கப்பட வேண்டும். – ஈ.பி.டி.பி. கோரிக்கை.!

      கிளி. சந்தை கடைத் தொகுதி விவகாரம் ஒத்திவைக்கப்பட வேண்டும். - ஈ.பி.டி.பி. கோரிக்கை.!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி