Browsing: யாழ் செய்திகள்

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் தேர்தல் புறக்கணிப்பு தொடர்பாக துண்டுபிரசுரம் விநியோகதித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினரை பிரச்சார செய்யவிடாது தடைவிதித்த பொலிசாருக்கு எதிராக…

யாழ்ப்பாணத்தில் பன்றியின் தாக்குதலுக்கு உள்ளான வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். நெடுந்தீவு 15ஆம் வட்டாரம் பகுதியை சேர்ந்த 80 வயது வயோதிப பெண்ணே உயிரிழந்துள்ளார். பெண்ணின் வீட்டுக்கு அருகில்…

யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தின் வடமராட்சிக் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றில் மாம்பழம் ஒன்று ஏழு இலட்சம் ரூபாவிற்கு ஏலம் போயுள்ளது. வடமராட்சி – நாகர்கோவில் வடக்கு,…

55 படைப்பிரிவின் இராணுவத்தின் நிதிப்பங்களிப்பில் கண்டாவளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட புளியம்பொக்கனை கிராம அலுவலக பிரிவில் வறிய குடும்பத்தைச் குடும்பம் ஒன்றுக்கு இராணுவத்தின் நிதியிலிருந்து 12 லட்சம்…

யாழ்ப்பாணம்(Jaffna) சுன்னாகம் பகுதியில் இருந்து நேற்றைய தினம் (23) குடும்பஸ்தர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. சுன்னாகம் – சூளானை பகுதியைச் சேர்ந்த தங்கவேலு கோபிநாத் (வயது 53)…

சந்நிதியான் ஆச்சிரம சைவகலைப் பண் பாட்டு  பேரவையின் ஏற்பாட்டில் தெய்வீக இன்னிசை விருந்தாக, செல்வி சைந்தவி கேதீஸ்வரன் (இசைகலைமணி, அண்ணா பல்கலைக்கழகம்) அவர்களின் தெய்வீகப் பாடல்களுடன்,வயலீன் -…

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடித்து வரும் நிலையில் முன்னாள் போராளிகள் அமைப்பான புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு முன்வந்துள்ளனர்.…

2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடவிருந்த ஏ. மொஹமட் இல்யாஸ் நேற்றிரவு (22) காலமானார். திடீர் சுகவீனம் காரணமாக புத்தளம் அடிப்படை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று…

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பூரண ஆதரவை வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உறுதியளித்தார். பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை யாழ்ப்பாணத்தில்…

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியை சேர்ந்த அருட்தந்தை. றமேஸ் OMI அடிகளார் சமீபத்தில் Overseas Campus of Ceylon இல் முகாமைத்துவக் கற்கையில் தனது PhD கற்கையினை…