28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வாக தெய்வீக இன்னிசை விருந்தும், உதவித் திட்டங்களும்

சந்நிதியான் ஆச்சிரம சைவகலைப் பண் பாட்டு  பேரவையின் ஏற்பாட்டில் தெய்வீக இன்னிசை விருந்தாக,

செல்வி சைந்தவி கேதீஸ்வரன் (இசைகலைமணி, அண்ணா பல்கலைக்கழகம்)

அவர்களின் தெய்வீகப் பாடல்களுடன்,வயலீன் – எஸ்.கோபிதாஸ் ( விரிவுரையாளர், யாழ்ப்பாண பல்கலைக்கழகம்)

கீபோட் –  இன்னிசைக் கலைமணி நடேசு செல்வச்சந்திரன் 

மிருதங்கம் –  நுண்கலைமாணி எஸ்.துரைராசா

தபேலா –  கலாவித்தகர் மகேந்திரம் பிரபா ஆகிய அணிசெய் கலைஞர்களுடன், இன்னிசை விருந்து காலை 10.30  மணி தொடக்கம் 11.45 மணி வரை சிறப்பாக இடம்பெற்றது.

உதவித்திட்டங்களாக, சிறுப்பிட்டி மேற்கு நாகதம்பிரான் ஆலய திருவிழாவை முன்னிட்டு, 500 கிலோ அரிசி, 25கிலோ பருப்பு , மரக்கறி வகைகள், 50,000 ரூபா  நிதி நவிண்டில் ஞானவைரவர் அறநெறிப் பாடசாலைக்கு,

05 செற் வாங்கு, மேசை, 50,000 ரூபா நிதி இவ் உதவித்திட்டங்களினை ஆச்சிரம  முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள்  வழங்கி வைத்தார்.

Related posts

நடு வீதியில் தொடருந்தை நிறுத்தி உணவு வாங்கிய சாரதி: பேசுபொருளாக மாறிய காணொளி

User1

பாரிய நிதிமோசடி இன்னும் தீர்வில்லை: சாணக்கியன் கருத்து தெரிவிப்பு !

User1

5ம் மகாசேனனின் இலங்கை ஜனாதிபதி தேர்தல்களில் ஈழத்தமிழர் அரசியல் நூல் வெளியீடு..! 

User1

Leave a Comment