27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

வறிய குடும்பம் ஒன்றுக்கு இராணுவத்தின் நிதியிலிருந்து வீடு வழங்கி வைப்பு

55 படைப்பிரிவின் இராணுவத்தின் நிதிப்பங்களிப்பில் கண்டாவளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட புளியம்பொக்கனை கிராம அலுவலக பிரிவில் வறிய குடும்பத்தைச் குடும்பம் ஒன்றுக்கு இராணுவத்தின் நிதியிலிருந்து 12 லட்சம் மதிப்புள்ள நிரந்தரமான வீடு ஒன்றிணைய இன்று 25.08.2024 இலங்கை இராணுவத்தளபதி விக்கும் லியனகே அவர்களினால் இன்று வீட்டு உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டது,

அத்துடன் இன்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திரு முரளிதரன் மற்றும் கண்டாவளை பிரதேச செயலர் பிருந்தாகரன் மற்றும் கிராம அலுவலர் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

Related posts

வெல்லவாய, கொன்வெல்ல வனப்பகுதியில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள்

User1

அராலியில் கடைக்கு முன்னால் நின்ற இளைஞர்கள் மீது தாக்குதல்!

User1

மட்டக்களப்பு மாவட்டத்தில் 6 வயது சிறுமி உலக சாதனை!

User1

Leave a Comment