Browsing: யாழ் செய்திகள்

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில்…

பொலிகண்டி முதல் பொத்துவில் வரை தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவாக முன்னெடுக்கப்பட்டு வரும் நமக்காக நாம் பிரசார பயணத்தின் போது (29) தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு…

ஜனாதிபதி வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்க பேச்சில் மட்டும் வாக்குறுதியை வழங்குவார் ஆனால் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்ய மாட்டார் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற…

யாழ்ப்பாணத்திலுள்ள 03 மூன்று தீவுகளில் கலப்பு மின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான முதலாம் கட்ட நிதியை இந்தியா வழங்கியுள்ளது. இந்த நிதியை நேற்று புதன்கிழமை (28) மின்சக்தி மற்றும்…

யாழில், 20 நாட்கள் தொடர் காய்ச்சல் காரணமாக குடும்பப் பெண் ஒருவர் நேற்று புதன்கிழமை (28) உயிரிழந்துள்ளார். இதன்போது நாரந்தனை மத்தி, ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த 62…

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச மக்களை, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். நேற்றைய தினம் (27)நடைபெற்ற இச்சந்திப்பில், பூநகரி பிரதேச சபையின் மேனாள்…

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் அலுவலகம் பரந்தன் பகுதியில் இன்று28.08.2024 திறந்து வைக்கப்பட்டது. கட்சியின் கிளிநொச்சி தொகுதி பிரதான அமைப்பாளர் ம.மரியசீலன் தலைமையில் நடைபெற்றை நிகழ்வில் ஐக்கிய…

யாழ் பல்கலைக்கழகத்தின் வடமாகாண நீர் பாதுகாப்பு செயற்றிட்டமும் (WASPAR), இளைய நீர்த்துறையாளர் வட்டம் (YWP) ஆகியவற்றின் ஏற்பாட்டில் வடமாகாண நீர்ப்பாசன திணைக்களம், நீர்வளச் சபை உள்ளிட்ட பல்வேறு…

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லையம்பதி அலங்கார கந்தன் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தின் பத்தொன்பதாவது திருவிழாவான சூர்யோதய திருவிழா இன்று காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவறையில் வீற்றிருக்கும் அலங்கார…

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பரப்பில் அதிகளவான சாளை மீன்கள் 28.08.2024 இன்று புதன் கிழமை மீனவர்களின் வலையில் கிடைத்துள்ளது. அண்மை நாட்களாக மீன்வளம் குறைந்து காணப்பட்ட வடமராட்சி…