27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

தேராவில் துயிலும் இல்லத்தில் பொதுவேட்பாளர் அஞ்சலி!

பொலிகண்டி முதல் பொத்துவில் வரை தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவாக முன்னெடுக்கப்பட்டு வரும் நமக்காக நாம் பிரசார பயணத்தின் போது (29) தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு சென்ற பொதுவேட்பாளர் உள்ளிட்ட பரப்புரை குழுவினர் அங்கு விதைக்கப்பட்ட மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுதப்பட்டிருந்தது.

Related posts

இளைஞனின் காலை முறித்த பொலிசார்!! களத்தில் குதித்த மனித உரிமைகள் ஆணைக்குழு

sumi

எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரம்- வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு !

User1

பதுளை பொது வைத்தியசாலைக்கு முன் வைத்தியர்கள், தாதியர்கள் ஆர்ப்பாட்டம்!

User1

Leave a Comment