28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

கட்டைக்காடு கடற்பரப்பில் பிடிபட்ட அதிகளவான சாளை மீன்கள்

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பரப்பில் அதிகளவான சாளை மீன்கள் 28.08.2024 இன்று புதன் கிழமை மீனவர்களின் வலையில் கிடைத்துள்ளது.

அண்மை நாட்களாக மீன்வளம் குறைந்து காணப்பட்ட வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் தற்போது மீன்வளம் அதிகரித்துள்ளமையை அவதானிக்க முடிகின்றது 

சாளை வலை தொழிலுக்கு சென்ற அதிகளவான மீனவர்களுக்கு இவ்வாறு 100Kg அதிகளவான சாளை மீன்கள் கிடைத்துள்ளன

இன்றைய சந்தை நிலவரப்படி சாளை மீன் கிலோ ஒன்றின் பெறுமதி 100 ரூபாய் தொடக்கம் 150 ரூபாய் வரை அதிகரித்துக் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

என்.வி.சுப்பிரமணியத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு

User1

முன்னாள் கடற்படைத்தளபதி சஜித்துடன் இணைவு

sumi

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் நீக்கப்பட்ட முக்கிய பதவிகள்

Nila

Leave a Comment