27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் அலுவலகம் பரந்தனில் திறந்து வைப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் அலுவலகம் பரந்தன் பகுதியில் இன்று28.08.2024 திறந்து வைக்கப்பட்டது. கட்சியின் கிளிநொச்சி தொகுதி பிரதான அமைப்பாளர் ம.மரியசீலன் தலைமையில் நடைபெற்றை நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் வடமாகாண பிரதான அமைப்பாளர் உமாச்சந்திரா பிரகாஸ் கலந்து கொண்டு கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார் .குறித்த நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

யுத்தம் நிறைவடைந்ததற்கு பின்பு வடமாகாணத்தின் மக்களின் வாழ்வாதாரம்,கல்வி உள்ளிட்ட விடயங்கள் கட்டியெழுப்ப வேண்டும்

ஐனவரியில் சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை சஜீத் பிரேமதாஜ நடாத்தவுள்ளார்.இதன் மூலம் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதுடன் 30வருட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கையும் கட்டியெழுப்ப முடியும்

13வது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்தல்

பெண்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் பல உள்ளன.

நாடு கடன் சுமையில் உள்ளது. இதற்கான நிவாரணத்தை கொடுக்காத ஜனாதிபதி உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போட்டு நீதிமன்றில் குத்து வாங்கியுள்ளார்.

Related posts

சீரற்ற காலநிலையால் சமூகமளிக்க முடியாத அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை

sumi

தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு திருகோணமலை மாவட்டத்தில் சிறப்பான வரவேற்பு

User1

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் திருகோணமலையில் போராட்டம்!

User1

Leave a Comment