இலங்கை செய்திகள்

சிறுமி துஷ் – பிரயோகம் – சந்தேக நபருக்கு விளக்கமறியல்.!

சிறுமி துஷ் – பிரயோகம் – சந்தேக நபருக்கு விளக்கமறியல்.!

தலை மன்னார் ஊர்மனை கிராமத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கொ லை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது...

இனி அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை – சந்திரசேகரன்!

இனி அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை – சந்திரசேகரன்!

இனிமேல் ஊடகவியலாளர்களுக்கு கிளிநொச்சி மாவட்ட அபவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அனுமதி இல்லை என யாழ்ப்பணம் - கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடத்தொழில்...

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆழிப்பேரலை நினைவேந்தல்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆழிப்பேரலை நினைவேந்தல்!

2004.12.26ம் திகதியன்று உலகத்தின் பெருமளவான பகுதிகளைப் பேரழிவுக்கு உள்ளாக்கிய ஆழிப்பேரலையின் 20ம் ஆண்டு நினைவேந்தல், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டது. உலகெங்கும் குறிப்பாகத் தமிழ்த்தேசத்தில்...

எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்.!

எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்.!

ஹபரண- பொலனறுவை பிரதான வீதிக்கு அருகில் எரிந்த கெப் ஒன்றிற்குள் இருந்து நபரொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மின்னேரிய வீதியில் பயணித்த நபர் ஒருவர், கெப்...

கூட்டத்தில் Shut up என்று கூறிய அர்ச்சுனா – கொதித்தெழுந்த தம்பிராசா!

கூட்டத்தில் Shut up என்று கூறிய அர்ச்சுனா – கொதித்தெழுந்த தம்பிராசா!

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றையதினம் நடைபெற்று வருகிறது. இதன்போது இலங்கை பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவனுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் இ.அர்ச்சுனாவுக்குமிடையே கருத்து...

மதுபான நிலைய அனுமதிப்பத்திர அமைவிட அறிக்கை தயாரிக்க குழு நியமனம்

மதுபான நிலைய அனுமதிப்பத்திர அமைவிட அறிக்கை தயாரிக்க குழு நியமனம்

மதுபான நிலைய அனுமதிப்பத்திர அமைவிட அறிக்கை தயாரிக்க குழு ஒன்று இன்றையதினம் நியமிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் குறித்த குழு அமைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின்...

மூதூரில் சுனாமி நினைவும் – நினைவுத் தூபி திறந்து வைப்பும் .!

மூதூரில் சுனாமி நினைவும் – நினைவுத் தூபி திறந்து வைப்பும் .!

20 ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு மூதூர் பிரதேச செயலக ஒருங்கிணைப்பில் பொதுமக்களின் பங்களிப்புடன் இன்று 26.12.2024 காலை 9.00 மணி அளவில் மூதூர் இறங்குதுறைமுக...

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் 20 ஆவது ஆண்டு சுனாமி நினைவேந்தல்!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் 20 ஆவது ஆண்டு சுனாமி நினைவேந்தல்!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அலுவலகத்தின் எற்பாட்டில், ஆழிப் பேரலையின் உயிர்நீத்த உறவுகளுக்கான 20 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலக...

மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது.!

மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது.!

சட்டவிரோதமான முறையில் மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் நேற்று முன்தினம் 24 ம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர். காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீரை வழங்கும் பிரதான...

யாழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு.!

யாழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு.!

வவுனியா - கோவில்குளம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் யாழ். அராலி பகுதியை சேர்ந்த ப.சஞ்சயன் என்ற 22 வயதான...

Page 280 of 711 1 279 280 281 711

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.