இலங்கை செய்திகள்

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரிப்பு.!

தீவிரம் அடையும் எலிக்காய்ச்சல் -58 பேர் பாதிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது பரவி வரும் எலிக்காய்ச்சல் நோயினால் இதுவரை 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன்...

கார்த்திகை விளக்கீட்டிற்கு தயாராகும் யாழ் நகர்

கார்த்திகை விளக்கீட்டிற்கு தயாராகும் யாழ் நகர்

இந்து மக்களால் அனுஸ்டிக்கப்படும் திருக்கார்த்திகை உற்சவத்தினை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். இவ் உற்சவநாளை முன்னிட்டு சர்வாலாய தீபம் ஏற்றுவதற்கு யாழ்ப்பாண நகரம் சந்தை, திருநெல்வேலி சந்தைப்...

சட்டவிரோத செயலில் ஈடுபட்டவர்கள் கைது – கிளிநொச்சி

சட்டவிரோத செயலில் ஈடுபட்டவர்கள் கைது – கிளிநொச்சி

கிளிநொச்சி போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரியகுளம் கட்டைக்காட்டு தருமபுர போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக அன்று 13.12.2024 சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர்...

குமாராலயதீபத்தில் ஜொலித்த நல்லூரான்

குமாராலயதீபத்தில் ஜொலித்த நல்லூரான்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் கார்த்திகை விளக்கீட்டின் குமாராலயதீப உற்சவ நிகழ்வு சிறப்பாக இன்றையதினம் இடம்பெற்றது.இந்துக்களின் விசேட பண்டிகையான கார்த்திகை விளக்கீடு தினமாகிய இன்றையதினம் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற...

345,000 ரூபா உதவியை வழங்கிய சந்நிதியான்

345,000 ரூபா உதவியை வழங்கிய சந்நிதியான்

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமானறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண் பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் இடம் பெறும் நிகழ்வு ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள்...

இரத்ததான நிகழ்வை ஒழுங்கமைத்த அம்பாறைக் குழு

இரத்ததான நிகழ்வை ஒழுங்கமைத்த அம்பாறைக் குழு

கல்முனை அஷ்ரஃப் ஞாபகர்த்த வைத்தியசாலையில் நிலவும் குருதிப் பற்றாக்குறை காரணமாக 13/12/2024 (வெள்ளிக்கிழமை) சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு மையம் (IHRM) அமைப்பின் அம்பாறை மாவட்ட குழு,...

இலவச வைத்திய முகாம் – சம்மாந்துறை

இலவச வைத்திய முகாம் – சம்மாந்துறை

சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் இலவச ஆயுர்வேத வைத்திய முகாம் நேற்று (12) சம்மாந்துறை பிரதேச செயலக சுதேச வைத்திய சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.டி.ஷம்ஷத் தலைமையில் விளினையடி-01...

களவிஜயத்தை மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்

களவிஜயத்தை மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் அவர்கள்( 2024.12.12) மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள எல்லைக் கிராமங்களாகிய புளியடிச்சோலை, கங்குவேலி ஆகிய கிராமங்களுக்கு...

கவனியீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்த பட்டதாரிகள்

கவனியீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்த பட்டதாரிகள்

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.தாங்கள் பட்டப் படிப்பினை நிறைவு செய்து 5...

345,000 ரூபா உதவியை வழங்கிய சந்நிதியான்

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவினால் குழப்பமா?

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் விதண்டாவாதமாக கேள்வி கேட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை வெளியேற்றுமாறு அரச அதிகாரிகள் கோரியதால் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அமளி...

Page 323 of 711 1 322 323 324 711

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.