இலங்கை செய்திகள்

நலன்புரி நன்மைகள் திட்டம் தொடர்பாக அரசாங்க அதிபரின் அறிவித்தல்

நலன்புரி நன்மைகள் திட்டம் தொடர்பாக அரசாங்க அதிபரின் அறிவித்தல்

நலன்புரி நன்மைகள் (அஸ்வெசும ) திட்டத்தினை நடைமுறைப்படுத்துதல் தொடர்பான பொது மக்களுக்கான அரசாங்க அதிபர் அவர்களின் அறிவித்தல் 1) தற்போது நலன்புரி நன்மைகள் திட்டத்தின் (அஸ்வெசும) இரண்டாம்...

துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழப்பு.!

கால்வாயிலிருந்து ஆணொருவர் சடலமாக மீட்பு.!

இரத்தினபுரி, பலாங்கொடை, கிரிந்திகல பிரதேசத்தில் உள்ள சிறிய கால்வாய் ஒன்றிலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை (06) மாலை ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர்...

சுரங்கத்திலிருந்து இளைஞன் ஒருவன் சடலமாக மீட்பு.!

பொல்லால் தாக்கி இளைஞன் கொ லை

குருணாகல், வாரியப்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்வெஹெர பிரதேசத்தில் கடந்த வியாழக்கிழமை (05) இரவு பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வாரியப்பொல பொலிஸார் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்டவர்...

உந்துருளி விபத்தில் இருவர் உயிரிழப்பு.!

உந்துருளி விபத்தில் இருவர் உயிரிழப்பு.!

தொடன்கொட, கெட்டகஹஹேன நேஹின்ன வீதியில் நேற்று (6) இரவு உந்துருளி ஒன்று மரத்தில் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக தொடங்கொட பொலிஸார் தெரிவித்தனர். கெட்டகஹாஹேனவில் இருந்து நேஹின்ன நோக்கி...

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரிப்பு.!

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரிப்பு.!

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில், சுமார் 10,000 பேர் எலிக்காய்ச்சலால்...

க‌ல்முனையை இன‌ ரீதியில் பிரிப்ப‌த‌ற்கு இட‌ம‌ளிக்க‌க் கூடாது – முபாற‌க் அப்துல் மஜீட்

க‌ல்முனையை இன‌ ரீதியில் பிரிப்ப‌த‌ற்கு இட‌ம‌ளிக்க‌க் கூடாது – முபாற‌க் அப்துல் மஜீட்

க‌ல்முனையை இன‌ ரீதியில் பிரிப்ப‌த‌ற்கு ஜ‌னாதிப‌தி இட‌ம‌ளிக்க‌ கூடாது என்று உல‌மா க‌ட்சித் த‌லைவ‌ர் மெளலவி முபாற‌க் அப்துல் மஜீட் தெரிவித்துள்ளார். க‌ல்முனை வ‌ட‌க்கு செய‌ல‌க‌ம் என்ற‌...

ஆலயத்தில் சிதறு தேங்காய் உடைத்தல் சடுதியாக வீழ்ச்சி.!

ஆலயத்தில் சிதறு தேங்காய் உடைத்தல் சடுதியாக வீழ்ச்சி.!

நாட்டில் தேங்காயின் விலை உயர்வடைந்ததையடுத்து கதிர்காமம் ஆலய முன்றத்தில் சிதறு தேங்காய் உடைத்து வழிபடுவது, சுமார் 80 வீதத்தால் குறைவடைந்துள்ளது. தேங்காயின் விலை உயர்வு மற்றும் தேங்காய்...

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுகள் வழங்கி வைப்பு

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுகள் வழங்கி வைப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட புளியம்பொக்கனை நாகேந்திரபுரத்தில் வசிக்கும் 150 குடும்பங்களுக்கு 7600 பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன....

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இராணுவ சிப்பாய் கைது.!

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இராணுவ சிப்பாய் கைது.!

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 30 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இன்று சனிக்கிழமை (07) முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான...

மலசல குழியிலிருந்த சிறுமியின் சடலம்; வெளிவந்த அதிர்ச்சித் தகவல்

மலசல குழியிலிருந்த சிறுமியின் சடலம்; வெளிவந்த அதிர்ச்சித் தகவல்

கம்பஹா – அக்கரவிட்ட பகுதியில் 14 வயது சிறுமியை கொலை செய்து சடலத்தை நிர்மாணிக்கப்பட்டு வரும் கழிவறை குழியில் மலசல குழியில் வீசிய சம்பவம் தொடர்பில் பல...

Page 334 of 711 1 333 334 335 711

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.