இலங்கை செய்திகள்

உணவு பொதிகளின் விலைகள் அதிகரிக்க சாத்தியம்!

உணவு பொதிகளின் விலைகள் அதிகரிக்க சாத்தியம்!

தற்போது அரிகரித்துள்ள அரிசி விலையினால் எதிர்காலத்தில் உணவு பொதி ஒன்றின் விலை அதிகரிக்கப்படுமென அனுராதபுரம் மாவட்ட சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அநுராதபுரத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்...

பிள்ளைகளுக்கான கல்வி சந்தர்ப்பங்கள் தவிர்க்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்!

பிள்ளைகளுக்கான கல்வி சந்தர்ப்பங்கள் தவிர்க்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்!

உயர் தரத்தில் கல்வி கற்கும் பிள்ளைகள் பாடசாலையிலிருந்து விலகுவது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டுமெனவும், எந்தவொரு காரணங்களுக்காகவும் பிள்ளைகளுக்கான கல்வி சந்தர்ப்பங்கள் தவிர்க்கப்படுவது நிறுத்தப்பட வேண்டுமெனவும் பிரதமர்...

வீதியைக் கடக்க முற்பட்ட முதியவர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு.!

வீதியைக் கடக்க முற்பட்ட முதியவர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு.!

ஹொரணை - கொழும்பு வீதியில் பொக்குனுவிட பகுதியில் நேற்று புதன்கிழமை (01) இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் வெலிகம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த...

மக்களின் நம்பிக்கையை இழந்து வரும் அநுர அரசு – மொட்டுக் கட்சி தெரிவிப்பு.!

மக்களின் நம்பிக்கையை இழந்து வரும் அநுர அரசு – மொட்டுக் கட்சி தெரிவிப்பு.!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு மக்கள் நம்பிக்கையை இழந்து வருகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மொட்டுக் கட்சியின் முன்னாள்...

தீர்வு காண விரைந்து நடவடிக்கை எடுங்கள் – அநுரவிடம் மனோ வலியுறுத்து.!

தீர்வு காண விரைந்து நடவடிக்கை எடுங்கள் – அநுரவிடம் மனோ வலியுறுத்து.!

இலங்கை மக்கள் வழங்கியுள்ள ஆணையைப் பயன்படுத்தி தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்...

புளியம்பொக்கனை பாலத்திலிருந்து மீட்கப்பட்டவர்களை அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை.!

புளியம்பொக்கனை பாலத்திலிருந்து மீட்கப்பட்டவர்களை அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை.!

முல்லைத்தீவு விசுவமடு பகுதியை அண்மித்துள்ள புளியம்பொக்கனை பாலத்தில் தவறி விழுந்து உயிரிழந்த இருவரின் சடலம் இன்று (02) மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. உயிரிழந்தவர்களை அடையாளம்காண...

மின்சார வேலியில் சிக்கிய இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!

மின்சார வேலியில் சிக்கிய இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!

குருநாகல் - நாரம்மல, ரணாவத்த பிரதேசத்தில் உள்ள வயிலில் நேற்று புதன்கிழமை (01) மாலை மின்சார வேலியில் சிக்கி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக நாரம்மல பொலிஸார் தெரிவித்தனர்....

2025ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை, பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு!

2025ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை, பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு!

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான 2025 ஆம் ஆண்டுக்கான கல்வித் தவணை மற்றும் 2024 க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகள்...

சாட்சியை வாளால் வெட்ட முயன்ற சந்தேக நபர் கைது.!

சாட்சியை வாளால் வெட்ட முயன்ற சந்தேக நபர் கைது.!

யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு ஒன்றுக்கு சாட்சிக்காக வந்த நபரை வாளால் வெட்ட முயற்சித்த சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,...

சஜித் கட்சியின் மறுசீரமைப்பு இந்த மாதத்திலிருந்து ஆரம்பம்.!

சஜித் கட்சியின் மறுசீரமைப்பு இந்த மாதத்திலிருந்து ஆரம்பம்.!

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் மறுசீரமைப்பு நடவடிக்கை இந்த மாதத்திலிருந்து ஆரம்பமாகும் எனவும், கட்சித் தலைமைப் பதவியில் மாற்றம் வராது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்...

Page 253 of 711 1 252 253 254 711

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.