Browsing: இலங்கை செய்திகள்

மேல் மாகாணத்தில் 13,781 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இந்த வருடத்தின் ஓகஸ்ட் வரையான காலப்பகுதியில் 33,961 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள்…

வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.வி.சுப்பிரமணியம் அவர்களது ஊடகவியலாளர் சந்திப்பு இன்றையதினம் யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. இந்த ஊடகவியலாளர்…

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், பயணக்கட்டணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் 15ஆம் திகதி முதல் உத்தியோகபூர்வமாக சேவையில்…

(படங்கள் இணைப்பு) கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் கடந்த 10ம் திகதி நடைபெற்ற யூசி மாஸ் ( UCMAS) மனக் கணிதப் போட்டியில் மன்னார் UCMAS…

(படங்கள் இணைப்பு) சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் சுகவனிதையர் சிகிச்சை சேவைகள் தொடர்பான தேசிய ரீதியிலான செயல்திறன் மதிப்பீட்டில் அதி உயர் தரக்கணிப்பில் புத்தாக்கம் படைப்பாற்றல் மற்றும் தொடர்…

மருதங்கேணி பொலிசாரால் கட்டைக்காட்டில் சட்டவிரோத சுருக்குவலை ஒன்று இன்று அதிகாலை கைப்பற்றப்பட்டுள்ளது சட்டவிரோதமான முறையில் ஒளிபாய்ச்சி மீன்பிடிக்க பயன்படுத்தப்படும் அனுமதியற்ற குறித்த வலையே இன்று பொலிசாரின் சுற்றிவளைப்பில்…

எதிர்வரும் காலத்தில் நாம் மிகவும் கவனமாக செயற்பட வேண்டும். இல்லையென்றால் கடந்த காலங்களில் போன்று மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்ல நேரிடலாம் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

மன்னார் நாவற்குழி A-32வீதியின் பூநகரி பரமன்கிராய் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியைச்சேர்ந்த 27வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம்…

சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஓய்வுபெற்ற பொது சுகாதார பரிசோதகர் ஒருவரின் வேகன்ஆர் ரக கார் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் நேற்று (10)…

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த சரக்குக் கப்பல் தீ விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.…