27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்

தீ வைக்கப்பட்ட சுகாதார பரிசோதகரின் கார்: விசாரணைகள் தீவிரம்

சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஓய்வுபெற்ற பொது சுகாதார பரிசோதகர் ஒருவரின் வேகன்ஆர் ரக கார் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் நேற்று (10) இரவு பெலியஅத்த, குடாஹில்ல ஜயமாவத்தை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு இந்த காரை அவர் வாங்கியுள்ளதுடன், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தீவைக்கப்பட்டுள்ளது.

Related posts

வெளிநாட்டில் இருந்து திரும்பிய இளைஞர் எடுத்த விபரீத முடிவு

User1

50 நாள்களில் 56 ஆயிரம் பேர் கைது!

sumi

தடை உத்தரவு கேட்ட போலிசார்!! மறுப்பு சொன்ன நீதிமன்று

sumi

Leave a Comment