Browsing: இலங்கை செய்திகள்

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் அமைந்திருக்கும் 552 ஆவது இராணுவ படை முகாமிற்கு முன்னால் காணப்பட்ட நூற்றுக்கும் அதிகமான பனைகளுக்கு 21.08.2024 இன்று தீவைக்கப்பட்டுள்ளது மூன்றாவது முறையாக…

மொரகொட பொலிஸ் பகுதிக்குட்பட்ட பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் தேரர் உட்பட ஐவரை சந்தேகத்தின் பேரில் (19) மாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மொரகொட கழுஎபே…

இந்த வருடத்தின் முதல் 7 மாதங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இலங்கைக்கு 964 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை அனுப்பியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதன்படி…

தென்னிலங்கை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமிக்க நபராக காணப்பட்ட முன்னாள் இராணுவ தளபதியும், சமகால ஜனாதிபதி வேட்பாளரான சரத் பொன்சேகாவின் நிலை பரிதாபமாக மாறியுள்ளது. 2024ஆம் ஆண்டுக்கான…

கேகாலையில் மாமியாரை கொன்று மனைவி மற்றும் மகளை கடுமையாக காயப்படுத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கலபிடமட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெவங்கம பகுதியிலுள்ள வீடொன்றுக்கு நேற்று மாலை…

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி மான்செஸ்டர், ஓல்ட் டிரபர்ட் மைதானத்தில் இன்று (21) ஆரம்பமாகவுள்ளது. எட்டு…

தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள், யாழ்ப்பாணம் வணிகர் கழக பிரதிநிதிகளை நேற்று சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். நேற்று பிற்பகல் யாழ் வணிகர் கழகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது…

கிண்ணியா பொலிஸ் பிரிக்குட்பட்ட, ஆலாங்கேணி பிரதேசத்தையும் பைசல் நகர் பிரதேசத்தையும் இணைக்கின்ற பாலத்தடியில் ஆண் ஒருவரின் சடலம் இன்றிரவு (20) மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். கிண்ணியா, மஹரூப்…

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மக்கள் நலன்கருதிய செயற்பாடுகளின் மற்றுமொரு செயற்பாடாக கிளிநொச்சி ஸ்கந்தபுரம் கண்ணாபுரம் வீதியின் புனரமைப்பு பணிகள் 60 வருடங்களின் பின்னர் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து குறித்த…

கொக்குத்தொடுவாய் பகுதியில் பல இடங்களில் புதை குழிகள் இருக்கிறது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின்…