Browsing: இலங்கை செய்திகள்

களுவாஞ்சிக்குடி – பழுகாமம் பெரியபோரதீவு பிரதான வீதியில் உள்ள ஆத்துக்கட்டு பாலத்தின் ஊடாக மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த நண்பர்கள் மூவர் பாலத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்த…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குமு் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹரோல்ட் அந்தோனி பெரேராவுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இச் சந்திப்பின்போது கல்வி சீர்திருத்தங்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்…

நாளை முதல் அமுலாகும் வகையில் அனைத்து அஞ்சல் பணியாளர்களினதுவிடுமுறைகளும் இரத்து செய்யப் பட்டுள்ளதாக பிரதி அஞ்சல்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை…

காலியிலிருந்து மருதானை நோக்கி பயணித்த எரிபொருள் போக்குவரத்து ரயில் இன்று (25) அதிகாலை மருதானை ரயில் நிலையத்தில் தடம் புரண்டதாக பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இடிபோலகே தெரிவித்தார்.…

அனுராதபுரம் – கலென்பிந்துனுவெவ பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவனொருவன் உயிரிழந்துள்ளார். கலென் பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்தார்.…

யாழ்ப்பாணம் (Jaffna) – புங்குடுதீவில் மதுபோதையிலிருந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் பொதுமக்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. புங்குடுதீவு – மடத்துவெளி பிரதேசத்தில் அமைந்துள்ள கடற்படை சோதனை…

55 படைப்பிரிவின் இராணுவத்தின் நிதிப்பங்களிப்பில் கண்டாவளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட புளியம்பொக்கனை கிராம அலுவலக பிரிவில் வறிய குடும்பத்தைச் குடும்பம் ஒன்றுக்கு இராணுவத்தின் நிதியிலிருந்து 12 லட்சம்…

இந்தியா மற்றும் இலங்கை இராணுவத்தினருக்கு இடையேயான இருதரப்பு ‘மித்ரா சக்தி’ பயிற்சியின் 10வது பதிப்பு முடிவடைந்துள்ளதாக, இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் மதுரு ஓயாவில் உள்ள இராணுவப்…

இன்று காலை மஸ்கெலியா பொலிஸ் நிலைய அருகில் இறந்த நிலையில் சடலம் ஒன்று மஸ்கெலியா பொலிஸார் மீட்டு உள்ளனர். இவ்வாறு இறந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம்…

இன மத பேதங்களுக்கு அப்பால் எனது தந்தை, பாட்டனார் போல மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன் என்று ரிஸ்லி முஸ்தபா தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்…