28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

ஜனாதிபதிக்கும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவருக்குமிடையில் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குமு் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹரோல்ட் அந்தோனி பெரேராவுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இச் சந்திப்பின்போது கல்வி சீர்திருத்தங்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை, சுற்றுச்சூழல் மற்றும் தேவாலய விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ரணிலுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் தரப்பினர்

User1

உண்ணாவிரதத்தை கைவிட்ட முருகன்..!

sumi

கோர விபத்து : மட்டக்களப்பு – காத்தான்குடி வீதியில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலி !

User1

Leave a Comment