Browsing: இலங்கை செய்திகள்

செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நாட்டின் முஸ்லிம் வாக்காளர்களுடன் எழுத்து மூலம் உரையாடுவதற்கு கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை பெரும் பேராக கருதுகிறேன்.…

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 3,828 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவற்றில் 28 முறைப்பாடுகள் வன்முறைச் செயல்கள் தொடர்பிலும், மேலும் 3,720 முறைப்பாடுகள் தேர்தல்…

மீரிகம, பொகலகம பிரதேசத்தில் இரண்டு கட்சி அலுவலகங்களும் திவுலபிட்டிய கித்துல்வல பிரதேசத்தில் உள்ள கட்சி அலுவலகமும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக பல்லேவெல பொலிஸார் தெரிவிக்கின்றனர். கித்துல்வல கிந்தம்மாமன சந்தியில்…

இரண்டு மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகள் மற்றும் இலத்திரனியல் சிகரெட்டுகளை நிரப்புவதற்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் ஆகியவற்றை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த பயணி…

பொகவந்தலாவ டின்சின் பாடசாலையில் அதிபர்.. உயர்தர மாணவிகளிடம் மிகக் கேவலமான முறையில் பேசுவதாகவும், மாணவிகளின் உடலமைப்பை மேற்காட்டி, நீ கஞ்சாகானிடம் போனியா அல்லது குடு காரனிடம் போனியா?…

கம்பெனி நிர்வாகங்கள் கூட்டு ஒப்பந்தம் நிறைவேற்ற படாது சம்பள நிர்ணய சபை மூலமாக வழங்கப்படும் சம்பளத்தையும் வழங்க முடியாது என அறிவித்து, வழக்கு தொடர்வதும் பெருந்தோட்ட தொழிலாளர்களை…

மொனராகலை பிரதேசத்தில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட குழுவினர் பயணித்த பஸ் ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலின்…

மட்டு கல்முனை பிரதான வழித்தடத்தினூடாக கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பயணிகள் சொகுசு பஸ்ஸிம் அதே திசை நோக்கி கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த லொறியும் தேற்றாத்தீவு பகுதியில்…

பெருந்தோட்ட மக்கள் தேர்தல் காலங்களில் வாக்களிப்பதில் அதிக அக்கறை காட்டுவதில்லை. தமக்கு வாக்களிக்கும். உரிமை இருக்கின்றது. என்பதனைக் கூட புரிந்து கொள்ளாமல் மற்றவர்கள் சொல்வதற்காகவே வாக்களிக்கும் நபர்களாக…