28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்மட்டக்களப்பு செய்திகள்

மட்டக்களப்பு தேத்தாத்தீவில் கோரவிபத்து

மட்டு கல்முனை பிரதான வழித்தடத்தினூடாக கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பயணிகள் சொகுசு பஸ்ஸிம் அதே திசை நோக்கி கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த லொறியும் தேற்றாத்தீவு பகுதியில் வைத்து இன்று அதிகாலை முன் பின் மோதிக்கொண்டதில் இந்த விபத்து சம்பவித்திருக்கிறது.

Related posts

பன்றி தாக்கி வயோதிப பெண் உயிரிழப்பு !

User1

மூன்று அரசியல் கட்சி அலுவலகங்களுக்கு தீ வைப்பு

User1

வாக்குச்சாவடிகளில் குழப்பத்தை ஏற்படுத்தினால் துப்பாக்கிப் பிரயோகம்!

User1

Leave a Comment