28.4 C
Jaffna
September 19, 2024

Author : User1

1403 Posts - 0 Comments
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்மட்டக்களப்பு செய்திகள்யாழ் செய்திகள்

எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் போராட்டம் 

User1
பன்னாட்டுச் சமூகத்தின் நீதிக்கான தலையிடலை வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30ஆம் நாளன்று நாம் முன்னெடுக்கவுள்ள போராட்டத்திற்கு நிலத்திலும் புலத்திலும் தமிழ்நாட்டிலும் உள்ள அமைப்புக்களும் பிரதிநிதிகளும், மக்களும் ஒத்துழைப்பை வழங்குமாறு வடக்கு கிழக்கு...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

இந்திய இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பாக சுப்பிரமணியம் காட்டம்!

User1
அரசியல் நாடகத்துக்காக இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினையை அண்ணாமலை கையில் எடுக்க கூடாது என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இன்றையதினம் அவரது இல்லத்தில் நடைபெற்ற...
இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

19 இந்திய மீனவர்கள் விடுதலை – 9 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!

User1
31 இந்திய மீனவர்களுக்கு எதிரான வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது ஜூன் 22ஆம் திகதி 3 படகுகளில் எல்லை தாண்டி வந்து கைதான 22 மீனவர்களில் 19...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி யாழ்ப்பாணத்தில் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு

User1
ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில்  முன்னெடுக்கப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வாராஜா கஜேந்திரன் மற்றும் கட்சியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பல லட்சம் பணத்தினை மோசடி செய்தவரை தாக்கியவர்களுக்கு விளக்கமறியல்!

User1
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் பிரான்ஸ் செலாவதற்காக 25 இலட்சம் ரூபா பணத்தினை நீர்கொழும்பு பகுதியில் வசிக்கும் நபர் ஒருவருக்கு வழங்கியுள்ளார். இந்நிலையில் அவர் சிங்கப்பூர் வரையில் அழைத்துச் செல்லப்பட்டு ஏமாற்றப்பட்டார்....
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

User1
வங்கிக் கணக்கில் இருந்த 65 லட்சம் ரூபாவை கையாடல் செய்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பணத்தை இழந்தவர் யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

கொடுக்குளாயில் குடும்பஸ்தரின் வீட்டிற்கு தீ வைப்பு!

User1
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, கொடுக்குளாய் ஆழியவளையில் நேற்றிரவு  06.08.2024   குடும்பஸ்தர் ஒருவரின் வீடு தீக்கிரையாகியுள்ளது. விஜயகுமார் குணேஸ் என்கின்ற  தாளையடி தபால் நிலைய ஊழியரின்  வீடே இவ்வாறு  விசமிகளினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. மனைவி மற்றும்...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

மரவள்ளி இலைகள் ஏற்றுமதி; வடக்கு மக்களுக்கு அரிய வாய்ப்பு!

User1
மரவள்ளி கிழங்கு உண்பது பலருக்கும் தெரிந்த விடயம் ஆனால் மரவள்ளி இலைகள் பயன்பாட்டினை நாம் அறிந்துள்ளமை மிகவும் குறைவு தான். ஆனால் மரவள்ளி இலையில் செய்யப்படும் உணவுதான் ஆபிரிக்க மக்களின் பிரதான உணவாக உள்ளதாம்....
உலக செய்திகள்

கலைக்கப்பட்டது பங்களாதேஷின் நாடாளுமன்றம்

User1
பங்களாதேஷின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி  வெளியிட்டுள்ளன. அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம், இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றின் மூலம் இதனை தெரிவித்துள்ளது. பிரதமர் சேக் ஹசீனாவை பதவி விலகக் கோரிய வன்முறைப் போராட்டங்களைத்...
Uncategorized

பரந்த மோதலின் அபாயம்: எதிர்பாராத தாக்குதலை மேற்கொள்ள காத்திருக்கும் ஈரான்

User1
காசா யுத்தம் தீவிரமடையும் என்ற அச்சத்தின் காரணமாக மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அவசர நிலையைத் தணிக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் அழைப்பு விடுத்துள்ளார். “மத்திய கிழக்கில் ஒரு பரந்த மோதலின்...