தேசிய சமாதான பேரவையின் அனுசரணையுடன் உள்வாங்குதல், நல்லிணக்கம் மற்றும் சமூக நீதிக்கான பன்முக செயற்பாடுகள் யாழில் sond நிறுவனத்தின் ஊடாக யாழ். சர்வ மதக் குழு உடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தின் கீழ் DIRC கூட்டமானது இன்றையதினம் (18.06.2026) யாழ். மரியன்னை பேராலய மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தினை தேசிய சமாதான பேரவையின் திட்ட உத்தியோகத்தர் முனிஃப் ரஹ்மான் நெறிப்படுத்தினார்.
அத்துடன் சொண்ட் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ச.செந்துராசவால் நல்லிணக்க செயற்பாடுகளை ஏற்படுத்த யாழ் மாவட்ட சர்வ மத குழு செய்ய வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
கூட்டத்தின் ஆரம்ப உரையை யாழ். மரியன்னை பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை ஜெரோ செல்வநாயகம் அடிகள் நிகழ்த்தினார்.
இதில் பல்வேறு மதத்தலைவர்களும் யாழ். மாவட்ட சர்வ மத குழு உறுப்பினர்களும் பங்கேற்றனர்.



Related Posts
வட்டுவாகால் விகாரைக்குக் கீழேயும் பாரிய புதைகுழி – ரவிகரன் எம்.பி. அதிர்ச்சித் தகவல்
"செம்மணி மனிதப் புதைகுழியில் பிஞ்சுக் குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் எனத் தமிழ் மக்கள் குடும்பம் குடும்பமாகக் கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ளனர். இது தற்சமயம் இலங்கையின் மிகப்பெரிய மனிதப் பேரவலத்தின்...
செம்மணி புதைகுழி காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் மத்தியில் அச்ச உணர்வை தோற்றுவித்துள்ளது!
இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழிகளில், மிக அதிக எண்ணிக்கையிலான மனித என்புத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடமாகச் செம்மணி மாறியுள்ளமை மக்கள் மத்தியில் பரவலான அச்சத்தையும் பாரிய...
மல்லாவி மத்திய கல்லூரியில் ஜெயரட்ணம் நுண்கலையகம் திறந்து வைப்பு.!
இன்றைய அதிகாரிகளிடத்தில் வேலை செய்யாமல் இருந்தால் பிரச்சினையில்லாமல் இருந்துவிட்டுப் போகலாம், அதிக வேலை செய்தால் அதிக பிரச்சினைகள் வரும் (No work - No problem; More...
யாழ். பல்கலைக்கழக விவசாயபீடத்தின் உலர்வலய விவசாயம் பற்றிய ஆராய்ச்சி மாநாடு தொடர்பான தெளிவூட்டல்.!
யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாயபீடத்தின் பன்னிரெண்டாவது உலர்வலய விவசாயம் பற்றிய சர்வதேச ஆராய்ச்சி மாநாடு தொடர்பாக தெளிவூட்டும் ஊடக சந்திப்பு விவசாயபீட பீடாதிபதி பேராசிரியர் கந்தையா பகீரதன் தலைமையில்...
சுகீஸ்வர பண்டார கைது.!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவின் முன்னாள் செயலாளர் சுகீஸ்வர பண்டார மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அரச நிறுவனங்கள் இரண்டில் ஒரே நேரத்தில்...
ஹட்டன் அரச பேருந்து டிப்போ நவீனமயமாக்கல்.!
667 மில்லியன் ரூபா செலவில் காபட் இடப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ள ஹட்டன் பேருந்து டிப்போவை நேற்று (17) ஆம் திகதி மாலை நேரில் பார்வையிட்ட நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்...
மட்டக்களப்பில் வெடித்த போராட்டம்.!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை சுதந்திரமாக முன்னெடுக்கப்பட வேண்டும்” என்பதை வலியுறுத்தியும் குற்றவாளிகளுக்கு சட்டத்தினால் சரியான தீர்ப்புகள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தக்கோரியும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை திசைதிருப்ப...
காரிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்; பொலிஸார் தீவிர விசாரணை.!
நுவரெலியா நகரில் உள்ள தனியார் விடுதியொன்றில் தங்கியிருந்த பெண் ஒருவர் கண்டி தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் காணப்பட்ட காரிலிருந்து சடலமாக நேற்று புதன்கிழமை (17) மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக...
அரச காணிகளை பயன்படுத்த புதிய கொள்கை வருகின்றது.!
அரச காணிக் கட்டளைச் சட்டம் மற்றும் காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டம் என்பவற்றுக்கு அமைவாக இரத்து செய்ய வேண்டிய சுற்றறிக்கைகளை இரத்துச் செய்து புதிய சுற்றறிக்கைகளை வெளியிடவும்...
விபத்தில் சிக்கி ஆசிரியை உயிரிழப்பு.!
யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியின் பூனாவை, கும்புகொல்லேவ பகுதியில் இன்று (18) காலை பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதவாச்சி, பூனாவை பொலிஸார்...










