• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, July 18, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம்.!

Mathavi by Mathavi
June 24, 2025
in இலங்கை செய்திகள், யாழ் செய்திகள்
0
வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம்.!
Share on FacebookShare on Twitter

வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று காலை (24) காலை 9 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.

இக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவருமான திரு. இளங்குமரன் தலைமையில் ஆரம்பமாகி பிரதேச அபிவிருத்தி சார்ந்த பல விடயங்கள் மக்களால் முன்வைக்கப்பட்டு தற்போது கலந்துரையாடல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் வடமராட்சி கிழக்கில் இருந்து பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் அரச உத்தியோகத்தர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Related Posts

தென்னிந்திய பாடகர் ஸ்ரீநிவாஸின் ஊடக சந்திப்பு; ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு..!

தென்னிந்திய பாடகர் ஸ்ரீநிவாஸின் ஊடக சந்திப்பு; ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு..!

by Thamil
July 18, 2025
0

யாழில் தென்னிந்திய பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸின் ஊடக சந்திப்பு இன்றைய தினம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டபோதும் ஊடகவியலாளர்களுக்கு குறித்த ஊடக சந்திப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது குறித்து...

கரைதுறைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்..!

கரைதுறைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்..!

by Thamil
July 18, 2025
0

கரைதுறைப்பற்று பிரதேசத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான இரண்டாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்றைய தினம் (18.07.2025) கரைதுறைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மாலை 01.30 மணிக்கு...

முதல்வர் ஸ்டாலினுக்கு கச்சதீவு காய்ச்சல் வந்துவிட்டது..!

முதல்வர் ஸ்டாலினுக்கு கச்சதீவு காய்ச்சல் வந்துவிட்டது..!

by Thamil
July 18, 2025
0

"தமிழகத்தில் தேர்தல் வரும்போதெல்லாம் கச்சதீவு விவகாரம் காய்ச்சலாக மாறுவது வழமையான விடயம்" எனத் தெரிவித்த யாழ் மாவட்ட மீனவ அமைப்பின் பிரதிநிதி செல்லத்துரை நற்குணம், எமது மீனவ...

தமிழ் மக்களின் அவலங்களுக்கு பிரித்தானியாவே பொறுப்புக்கூற வேண்டும்..!

தமிழ் மக்களின் அவலங்களுக்கு பிரித்தானியாவே பொறுப்புக்கூற வேண்டும்..!

by Thamil
July 18, 2025
0

"தமிழர் அரசியல் பிரச்சினை தீர்க்கப்படாது நீண்டுகொண்டு செல்வதற்கு பிரித்தானியாவே பொறுப்புக்கூற வேண்டும்" என அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் செயலாளர் அருள் ஜெயந்திரன் வலியுறுத்தியுள்ளார். செம்மணிப்...

கிழக்கு ஆளுநரை சந்தித்த கொரிய தூதுவர்..!

கிழக்கு ஆளுநரை சந்தித்த கொரிய தூதுவர்..!

by Thamil
July 18, 2025
0

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் இலங்கைக்கான கொரிய தூதுவர் மியோன் லீ ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு இன்று (18) திருகோணமலையில் உள்ள ஆளுநர்...

சாட்டி கடற்கரையில் உள்ள சாதாளைகளை அகற்ற நடவடிக்கை; வேலணை பிரதேச சபை தவிசாளரின் அறிவிப்பு.!

சாட்டி கடற்கரையில் உள்ள சாதாளைகளை அகற்ற நடவடிக்கை; வேலணை பிரதேச சபை தவிசாளரின் அறிவிப்பு.!

by Mathavi
July 18, 2025
0

சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்குடன் வேலணை - சாட்டி கடற்கரையோரத்தில் காணப்படும் சாதாளைகளை அப்புறப்படுத்தி, கடற்கரையை தூய்மையாக்கும் நடவடிக்கையை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுள்ளதாக வேலணை பிரதேச சபையின்...

புல்மோட்டை பிரதேச மீனவர்களின் கட்டுவலை தொழிலுக்குரிய அனுமதியினை வழங்க வேண்டும்.!

புல்மோட்டை பிரதேச மீனவர்களின் கட்டுவலை தொழிலுக்குரிய அனுமதியினை வழங்க வேண்டும்.!

by Mathavi
July 18, 2025
0

புல்மோட்டை பிரதேச மீனவர்களின் பிரதான தொழிலான கட்டுவலை தொழிலுக்குரிய அனுமதியினை வழங்க வேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார். குச்சவெளியில் இன்று...

யான் ஓயா திட்டத்தை விரிவுபடுத்தினால் 500 ஏக்கர் நிலத்தில் நெற்செய்கையினை முன்னெடுக்கலாம்.!

யான் ஓயா திட்டத்தை விரிவுபடுத்தினால் 500 ஏக்கர் நிலத்தில் நெற்செய்கையினை முன்னெடுக்கலாம்.!

by Mathavi
July 18, 2025
0

யான் ஓயா திட்டத்தின் கீழ் அடங்கும் நான்கு குளங்களில் இருந்து வரும் கழிவு நீரானது புலிகுத்தி ஆறின் ஊடாக ஓடிக் கடலில் வீணாக கலக்கின்றது. மாகாண நீர்ப்பாசனத்...

நீச்சல் போட்டியில் சாதித்த மாணவர்களுக்கான கௌரவிப்பு.!

நீச்சல் போட்டியில் சாதித்த மாணவர்களுக்கான கௌரவிப்பு.!

by Mathavi
July 18, 2025
0

வவுனியா மாவட்டம் சார்பாக பாடசாலை மற்றும் மாகாண ரீதியான போட்டிகளில் பங்குபற்றி சாதித்த மாணவ, மாணவிகளினை கௌரவிக்கும் நிகழ்வானது வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது....

வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலய மாணவர்கள் அலரி மாளிகைக்கு கல்விச் சுற்றுலா.!

வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலய மாணவர்கள் அலரி மாளிகைக்கு கல்விச் சுற்றுலா.!

by Mathavi
July 18, 2025
0

வவுனியா, அல் இக்பால் மகாவித்தியாலய மாணவர்கள் பிரதமர் கலாநிதி ஹிரிணி அமரசூரிய அவர்களின் வாசஸ்தலமான அலரி மாளிகைக்கு கல்வி சுற்றுலா மேற்கொண்டுள்ளனர். இரண்டு நாள் கல்விச் சுற்றுலா...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி