நேற்று மாலை பொலன்னறுவை ZD கால்வாய்க்குள் கவிழ்ந்த முச்சக்கரவண்டியில் அகப்பட்ட 5 மாத குழந்தை மற்றும் ஆறு வயது சிறுவன் உட்பட மூவரையும் விரைவாகச் செயற்பட்டு நீந்திச்சென்று காப்பாற்றிய அலுத்வெவ பகுதியைச் சேர்ந்த சிறுவன்.
வாழ்த்துப்படவேண்டிய சிறுவன்.


நேற்று மாலை பொலன்னறுவை ZD கால்வாய்க்குள் கவிழ்ந்த முச்சக்கரவண்டியில் அகப்பட்ட 5 மாத குழந்தை மற்றும் ஆறு வயது சிறுவன் உட்பட மூவரையும் விரைவாகச் செயற்பட்டு நீந்திச்சென்று காப்பாற்றிய அலுத்வெவ பகுதியைச் சேர்ந்த சிறுவன்.
வாழ்த்துப்படவேண்டிய சிறுவன்.
அம்பாந்தோட்டை, திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் 16 வயதுடைய சிறுமியை துஷ் - பிரயோகம் செய்ததாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் திஸ்ஸமஹாராம பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை...
2024ஆம் ஆண்டு சிறந்த அறிவியல் புனைகதைக்கான சாஹித்திய மண்டலப் பரிசு பெற்ற, ஜனகா நீக்கிலாஸ் எழுதிய 'வனமெல்லாம் புதிர்' நூலின் அறிமுக நிகழ்வு கடந்த வாரம் கிளிநொச்சியில்...
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை (02.03.2025) மல்லாகத்தில் நடைபெற்றது. மாணவர்களுக்குச் சூழல் அறிவைப் புகட்டுவதன் மூலம் சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி...
யாழ்ப்பாண மாவட்டத்தில் தொழிலுக்காக காத்திருக்கும் இளையோருக்காக யாழ்ப்பாண மாவட்டச் செயலகதின் மாவட்டத் தொழில் நிலையமானது 40இற்கு மேற்பட்ட தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைத்து எதிர்வரும் 2025.03.08 சனிக்கிழமையன்று காலை...
நேற்றையதினம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியில் 128 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சா மீட்கப்பட்டது. கொழும்பு இராணுவ புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கு அமைவாக, பொலிஸ் விசேட...
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பகுதியில் தலைதூக்கியுள்ள வால்வெட்டு கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவரகோரியும், அண்மையில் ஆரைம்பதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்திற்கான நீதியினை வழங்கக்கோரியும்...
2025ம் ஆண்டு சிறுபோக செய்கைக்காக இரணைமடுக் குளத்தின் நீர் இன்று சமய வழிபாட்டுடன் சம்பிரதாயபூர்வமாக திறந்து விடப்பட்டது. காலை 10.00 மணிக்கு சமய வழிபாடுகளைத் தொடர்ந்து 2025ம்...
அனுராதபுரத்திலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரயிலில் மோதி பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்பலாங்கொடை கரித்தகந்த வாயிலுக்கும் கந்தேகொட ரயில் நிலையத்திற்கும் இடையில்...
குருவிட்ட, எரத்ன லசகந்த வளைவு பகுதியில் இன்று (03) காலை 6 மணியளவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் சுமார் 12 பேர்...