• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 31, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

பயிற்சிகளை நிறைவு செய்த மாணவர்களின் கண்காட்சியும், சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்.! (சிறப்பு இணைப்பு)

Mathavi by Mathavi
February 18, 2025
in இலங்கை செய்திகள், யாழ் செய்திகள்
0 0
0
பயிற்சிகளை நிறைவு செய்த மாணவர்களின் கண்காட்சியும், சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்.! (சிறப்பு இணைப்பு)
Share on FacebookShare on Twitter

வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையுடன் வடமராட்சி வடக்கு பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலையத்தினரால் நடாத்தப்பட்ட ஆடை வடிவமைத்தல், கை வேலை, அழகுக்கலை மனைப்பொருளியல் ஆகிய பயிற்சிகளை நிறைவு செய்த மாணவர்களின் கண்காட்சியும், சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

குறித்த நிகழ்வானது திக்கம் கலாசார மத்திய நிலையத்தில் இன்று காலை 10:00 மணியளவில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் தலைமையில் இடம் பெற்றது.

இதில் முதல் நிகழ்வாக மங்கள சுடர்கள் ஏற்றப்பட்டு சம்பிரதாய பூர்வமாக கண்காட்சி கூடம் திறந்துவைக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதில் பயிற்சி பெற்ற மாணவிகளின் ஆடைகள், கேக் வகைகள், உணவு வகைகள், கைவினைப்பொருட்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் செல்வி. தர்சினி உருத்திர கோடீஸ்வரன், சிறப்பு விருந்தினராக மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. சுனேத்ரா சுதாகர், கௌரவ விருந்தினர்களாக ஓய்வு பெற்ற தையல் போதனாசிரியர் திருமதி இன்பராணி வரதராசா, அல்வாய் மேற்கு கிராம சேவகர் பாலலோஜினி ரவிச்சந்திரன், திக்கம் மத்திய சனசமூக நிலைய தலைவர் கந்தசாமி சிவசோதி, மனைப்பொருளியல் கல்வியை நிறைவு செய்த மாணவிகள், பெற்றோர்கள், வடமராட்சி வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இதில் பிரதம, சிறப்பு கௌரவ விருந்தினர்கள் பயிற்சி நிறைவு செய்த மாணவர்களிற்கும், நடாத்தப்பட்ட போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் பரிசில்கள், சான்றிதழ்கள்
என்பவற்றை வழங்கி கௌரவித்தனர்.

Mathavi

Mathavi

Related Posts

நுவரெலியாவில் பலத்த காற்று காரணமாக வகுப்பறைகள் சேதம்.!

நுவரெலியாவில் பலத்த காற்று காரணமாக வகுப்பறைகள் சேதம்.!

by Mathavi
May 31, 2025
0

நுவரெலியா கந்தபளை நு/கோட்லோஜ் தமிழ் வித்தியாலயத்தின் பிரதான பாதையருகில் மரம் ஒன்று நேற்று மாலை (30.05.2025) வேளையில் முறிந்து விழுந்ததோடு பொதுமக்களால் பாதுகாப்பாக அகற்றப்பட்டது. மேலும் பலத்த...

பிள்ளையானின் அலுவலகத்தில் மேலும் பல ஆயுதங்கள் சிக்கியது.!

பிள்ளையானின் அலுவலகத்தில் மேலும் பல ஆயுதங்கள் சிக்கியது.!

by Mathavi
May 31, 2025
0

முன்னாள் பிரதி அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அலுவலகம் நேற்று (30.05.2025) கொழும்பில் இருந்து வந்த குற்றத் தடுப்பு புலனாய்வு மற்றும் விசேட அதிரடிப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. பின்னர்,...

யாழ் மாவட்ட விவசாய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு கட்டுப்படுமா பருத்தித்துறை நகர சபை.?

யாழ் மாவட்ட விவசாய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு கட்டுப்படுமா பருத்தித்துறை நகர சபை.?

by Mathavi
May 31, 2025
0

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட குடத்தனை பகுதியில் அமைந்துள்ள விவசாய நிலங்களில் அண்மைக்காலங்களில் பருத்தித்துறை நகரசபையினர் திண்மக் கழிவுகளை கொட்டி வருவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து...

தலை தூக்கியுள்ள சட்டவிரோத சுருக்கு வலையால் தொழிலை இழந்துள்ள மீனவர்கள்.!

தலை தூக்கியுள்ள சட்டவிரோத சுருக்கு வலையால் தொழிலை இழந்துள்ள மீனவர்கள்.!

by Mathavi
May 31, 2025
0

யாழ். வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் தலை தூக்கியுள்ள சட்டவிரோத சுருக்குவலையால் அதிகளவான மீனவர்கள் தொழிலை இழந்துள்ளனர். சட்டவிரோத சுருக்குவலை தொழிலுக்கு நாளாந்தம் அதிகளவான மீன்பிடி படகுகள் சென்று...

பிரதி அமைச்சருக்கும் அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தை.!

பிரதி அமைச்சருக்கும் அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தை.!

by Mathavi
May 31, 2025
0

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்திற்கும் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ ஆகியோருக்கிடையிலான தொழிற்சங்க பேச்சுவார்த்தை கடந்த (28) அம்பாறை மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு...

இந்திய ரோலர்கள் 123 கடலில் புதைக்கப்படும் – நீரியல்வள அதிகாரி தெரிவிப்பு.!

இந்திய ரோலர்கள் 123 கடலில் புதைக்கப்படும் – நீரியல்வள அதிகாரி தெரிவிப்பு.!

by Mathavi
May 31, 2025
0

இலங்கைக் கடலில் அத்துமீறி உள்நுழைந்த குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 123 இந்திய ரோலர் படகுகளை அறிவித்தல் கிடைத்ததும் கடலில் புதைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கடற்றொழில்...

பிரதமர் பதவியிலும் அமைச்சரவையிலும் மாற்றம் ஏற்படாது.!

பிரதமர் பதவியிலும் அமைச்சரவையிலும் மாற்றம் ஏற்படாது.!

by Mathavi
May 31, 2025
0

"தேசிய மக்கள் சக்திக்கும், மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் முரண்பாடு தீவிரமடைந்துள்ளது என்றும், அதனால் வெகுவிரைவில் பிரதமர் பதவியிலும், அமைச்சரவையிலும் மாற்றம் ஏற்படவுள்ளது என்றும் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும்...

தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை மீறும் வகையில் எவரும் செயற்படவே முடியாது.!

தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை மீறும் வகையில் எவரும் செயற்படவே முடியாது.!

by Mathavi
May 31, 2025
0

"கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியத்துக்கே மக்கள் ஆணை வழங்கினார்கள். தமிழ்த் தேசியப் பேரவையான நாம், இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி...

யாழில் நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது.!

யாழில் நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது.!

by Mathavi
May 31, 2025
0

நீண்டகாலமாக வீட்டில் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டுவந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் - ஊரெழு பகுதியில் 40 லீற்றர் கசிப்புடன் கைது...

Load More
Next Post
கனடா செல்ல முயன்ற தம்பதி கைது.!

கனடா செல்ல முயன்ற தம்பதி கைது.!

சீனா எமது மீனவர்களை பயன்படுத்தி இந்தியாவை அச்சுறுத்த முடியாது – யாழ். மாவட்ட மீனவர் சம்மேளனம் தெரிவிப்பு.!

சீனா எமது மீனவர்களை பயன்படுத்தி இந்தியாவை அச்சுறுத்த முடியாது - யாழ். மாவட்ட மீனவர் சம்மேளனம் தெரிவிப்பு.!

காலச் சூழலுக்கு ஏற்ப அரசியல் களம் மாற்றம் பெற வேண்டியது அவசியம்.!

காலச் சூழலுக்கு ஏற்ப அரசியல் களம் மாற்றம் பெற வேண்டியது அவசியம்.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

    இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி