Sangeetha

Sangeetha

செம்பியன் பற்று பங்கு தந்தை மற்றும் ஆலய மக்களிடம் இருந்து விசேட அறிவித்தல் 

செம்பியன் பற்று பங்கு தந்தை மற்றும் ஆலய மக்களிடம் இருந்து விசேட அறிவித்தல் 

வரலாற்று சிறப்புமிக்க யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலய வருடாந்த திருவிழா தொடர்பாக மக்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்று விடுவிக்கப் பட்டுள்ளது...

வவுனியா இறம்பைக் குளத்தில் முச்சக்கர வண்டி விபத்து

வவுனியா இறம்பைக் குளத்தில் முச்சக்கர வண்டி விபத்து

வவுனியா இறம்பைக்குளம் சந்தி A9 பிரதான வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று மதகுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்துச் சம்பவம் இன்று காலை 8.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.விபத்தில் காயங்களுக்கு...

கந்தளாய்  ஊடகவியலாளர் பிரியான் மலிந்த விபத்தில் பலி

கந்தளாய் ஊடகவியலாளர் பிரியான் மலிந்த விபத்தில் பலி

திருகோணமலை, ஹபரண வீதியில் கல்வங்கு பிரதேசத்தில் இன்று (17) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  உயிரிழந்தவர் கந்தளாய் பகுதியைச்...

தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு அருகாமையில் இன்றைய தினம் இரத்ததான முகாம்

தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு அருகாமையில் இன்றைய தினம் இரத்ததான முகாம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு அருகாமையில் இன்றையதினம் இரத்ததான முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த இரத்ததான முகாமானது தமிழ் தேசிய...

மின்வயரின் மீது முறிந்துவீழ்ந்த மரம்! – மின்சார சபையின் அலட்சியத்தால் பொதுமக்கள் உயிர் அச்சத்தில்

மின்வயரின் மீது முறிந்துவீழ்ந்த மரம்! – மின்சார சபையின் அலட்சியத்தால் பொதுமக்கள் உயிர் அச்சத்தில்

வவுனியா பூந்தோட்டம் சந்தியில் மின்சார வயரின் மீது தென்னை மரம் முறிந்துவீழ்ந்து பலமணி நேரமாகியும் அதனை அகற்றுவதில் மின்சார சபை அசண்டையீனமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்....

செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு – பாரிய புதைகுழியாக இருக்கலாம் என அச்சம்!

செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு – பாரிய புதைகுழியாக இருக்கலாம் என அச்சம்!

யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி இந்து மயான பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் மூன்றடி ஆழத்தில் ஒரு முழுமையான மனித எழும்புக்கூடு மீட்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதியில் பாரிய மனித...

இன்று அதிகாலை மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் பலி !

இன்று அதிகாலை மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் பலி !

இன்று அதிகாலை ஹபரண திருகோணமலை வீதியில் ஹபரண, கல்வாங்குவா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. மோட்டார்சைக்கிளுடன் விபத்தை ஏற்படுத்தி விட்டு ஒருவர் உயிரிழந்த...

திருகோணமலை மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு ஒருநாள் செயலமர்வு

திருகோணமலை மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு ஒருநாள் செயலமர்வு

'ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்குவதில் பத்திரிகையாளர்களின் பங்கு' என்ற கருப்பொருளில் திருகோணமலை மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு ஒருநாள் செயலமர்வு இன்று (17) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு...

யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதம கணக்காளருக்கு இடமாற்றம்

யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதம கணக்காளருக்கு இடமாற்றம்

யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதம கணக்காளருக்கு பதவி உயர்வுடன்கூடிய இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அவர் பதவி உயர்வு பெற்று அநுராதபுர மாவட்ட செயலக பிரதம கணக்காளராக நியமனம் பெற்று...

மறவோம் முள்ளிவாய்க்காலை..!!!

மறவோம் முள்ளிவாய்க்காலை..!!!

மறவோம் முள்ளிவாய்க்காலை… (இது ஒரு இனத்தின் குரல்…) பதினைந்து வருடங்கள் உருண்டோடி விட்டது. ஆனாலும் கூட இன்றும் மறவாத வடுவாய் மனமெங்கும் வியாபித்திருக்கின்றது முள்ளிவாய்க்காலின் நினைவலைகள். நீதிக்கோரிய...

Page 16 of 53 1 15 16 17 53

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.