Mathavi

Mathavi

பெண்ணிடம் கப்பம் கோரிய சந்தேக நபர்கள் கைது.!

பெண்ணிடம் கப்பம் கோரிய சந்தேக நபர்கள் கைது.!

களனி திப்பிட்டிகொட பகுதியில் வெளிநாட்டில் தலைமறைவாகி இருக்கும் போதைப்பொருள் வியாபாரி ஒருவரினால் தொலைபேசியில் கொலைமிரட்டல் விடுத்து கடந்த 04ஆம் திகதி பெண்ணொருவரிடம் கப்பம் கோரிய குற்றத்துடன் தொடர்புடைய...

யானை தாக்கியதில் பலத்த சேதமடைந்த வீடு.!

யானை தாக்கியதில் பலத்த சேதமடைந்த வீடு.!

திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி பகுதியில் நேற்று இரவு 11.00 மணியளவில் ஊருக்குள் நுழைந்த காட்டு யானை தாக்கியதில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக வீட்டு...

சென்மேரிஸ் உள்ளூர் உதைபந்தாட்ட வெற்றிக் கிண்ணம் யங் பைட்டர்ஸ் வசம்.!

சென்மேரிஸ் உள்ளூர் உதைபந்தாட்ட வெற்றிக் கிண்ணம் யங் பைட்டர்ஸ் வசம்.!

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழகம் நடாத்திய உள்ளூர் போட்டியான Kspl season 3 உதைபந்தாட்ட தொடரின் இறுதி போட்டி நேற்று 22.12.2024 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது....

யாத்திரீகர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டம் ஆரம்பித்து வைப்பு.!

யாத்திரீகர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டம் ஆரம்பித்து வைப்பு.!

பருவ காலத்தில் சுத்தமான குடிநீர் யாத்திரீகர்களுக்கு வழங்கும் திட்டத்தை கடந்த பௌர்ணமி நாளில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல வர்த்தகருமான...

வடமராட்சி கிழக்குப் பகுதியில் கரையொதுங்கிய இனம்தெரியாத படகு.!

வடமராட்சி கிழக்குப் பகுதியில் கரையொதுங்கிய இனம்தெரியாத படகு.!

வடமராட்சி கிழக்கு உடுத்துறை ஐந்தாம் பனையடி கடற்கரை பகுதியில் படகு ஒன்று இன்று காலை 23-12-2024 கரையொதுங்கியுள்ளது. OFRP-6224JFN என்னும் இலக்கமுடைய படகு ஆட்கள் யாருமற்று கடலில்...

தவறி வீழ்ந்து உயிரிழந்த வெளிநாட்டுப் பிரஜை.!

தவறி வீழ்ந்து உயிரிழந்த வெளிநாட்டுப் பிரஜை.!

பலாங்கொடை நன்பேரியல் சுற்றுலாத் தலத்தைப் பார்வையிடச் சென்றிருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் பள்ளத்தில் தவறி வீழ்ந்து உயிரிழந்ததாக சமனலவெவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 74...

யாழ். பொருளாதார மத்திய நிலையத்தை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

யாழ். பொருளாதார மத்திய நிலையத்தை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

யாழ்ப்பாணம் சிறப்பு பொருளாதார மத்திய நிலையத்தை இயங்க வைப்பதற்கு வடக்கு மாகாண சபையின் ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பசுந்தேசம் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அது...

பழைய கட்டடங்களை புனரமைக்கும் நடவடிக்கைக்கு ஆளுநரும் ஒத்துழைப்பு!

பழைய கட்டடங்களை புனரமைக்கும் நடவடிக்கைக்கு ஆளுநரும் ஒத்துழைப்பு!

2025 இல் பழைய கட்டடங்களை புனரமைப்பதற்கு யாழ். மாநகர சபை நடவடிக்கை எடுத்து வருகின்றது. அதற்கு எங்களது ஒத்துழைப்பும் இருக்கும். உங்களது ஒத்துழைப்புக்களையும் வழங்குங்கள் என வடக்கு...

இலண்டன் வாழ் ஈழத்துச் சிறுமிகள் ஜீ.வி.பிரகாஷ்குமாருடன் இணைந்து பாடிய ‘மகளி’

இலண்டன் வாழ் ஈழத்துச் சிறுமிகள் ஜீ.வி.பிரகாஷ்குமாருடன் இணைந்து பாடிய ‘மகளி’

'த வொய்ஸ் ஆர்ட்ஸ்' நிறுவனத்தின் தயாரிப்பில் இலண்டன் வாழ் ஈழத்துச் சிறுமிகளான வைஷ்ணபி மற்றும் மதுமிதா ஆகியோர் தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரும் நடிகருமான ஜீ.வி.பிரகாஷ்குமாருடன் இணைந்து...

குடாநாட்டில் டெங்கு நோயால் அதிகமானோர் பாதிப்பு.!

குடாநாட்டில் டெங்கு நோயால் அதிகமானோர் பாதிப்பு.!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டிசம்பர் மாதத்தில் இதுவரை 91 பேர் டெங்குத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர்...

Page 277 of 290 1 276 277 278 290

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.