விபத்தில் சிக்கி யுவதி ஒருவர் உயிரிழப்பு.!
கல்நேவயில் இருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று தந்தையும் மகளும் பயணித்த உந்துருளி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மகள் உயிரிழந்துள்ளதுடன் தந்தை படுகாயமடைந்து அநுராதபுரம்...
கல்நேவயில் இருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று தந்தையும் மகளும் பயணித்த உந்துருளி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மகள் உயிரிழந்துள்ளதுடன் தந்தை படுகாயமடைந்து அநுராதபுரம்...
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழரசு கட்சி நண்பர்கள் கொழும்பில் போட்டியிடுவது தொடர்பில் எமக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்படப்போவதில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற...
சிலாபம் - மாதம்பை, கலஹட்டியாவ சந்திக்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். முச்சக்கர வண்டியும் பேருந்தும் மோதியதில் முச்சக்கர வண்டியில்...
சட்டவிரோதமாக நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட 13,000 சிகரெட்டுக்களுடன் நபரொருவர் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி பகுதியைச் சேர்ந்த 50...
திவுலபிட்டிய - ஹொரகஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி...
வடக்கு ரயில் பாதையில் இன்று இரண்டு ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. குருநாகல், கனேவத்த மற்றும் வெல்லாவ இடையேயான ரயில்வே பாதையில்...
யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகரையிரதத்துடன் மோதி மாடு ஒன்று இன்று (9) உயிரிழந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று (9) முற்பகல் 11.30 மணியளவில் யாழ்...
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் 28 பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அந்தவகையில், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு...
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று காலை 10 மணியளவில் வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஆரம்பமாகியது. தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர்...
கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டு துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகில் அனுசரணையுடன் வடமராட்சி கிழக்கு, தெற்கு, மேற்கு பிரதேச செயலகங்கள் மற்றும் பண்பாட்டு பேரவைகள்...