போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது.!
கொழும்பு - மட்டக்குளி கதிரான பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) மட்டக்குளி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கொழும்பு...
கொழும்பு - மட்டக்குளி கதிரான பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) மட்டக்குளி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கொழும்பு...
ஹொரணை மிதெல்லமுலஹேன பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் கல்பாத்த பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவர் என...
எதிர்வரும் மார்ச் 18 ஆம் திகதி தபால் தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளன. தபால் திணைக்களத்தின் நீண்டகால பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் தீர்வுகாணத் தவறியதையடுத்து, அனைத்து தபால் தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து...
வலையொளியலார் (YouTuber) கிருஷ்ணா உட்பட நால்வரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த youtuber உதவி செய்யும்...
மட்டக்களப்பு, நாவற்காடு கிராமத்தில் வீட்டில் தாயுடன் உறக்கத்தில் இருந்த குழந்தை இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்காடு, இறக்கத்துமுனை பகுதியில் பிறந்து மூன்று மாதங்களான...
வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தான் போட்டியிடவுள்ளார் என்று முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அறிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மக்கள்...
அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று நேற்றைய தினம் (09) வாகன நிறுத்துமிடத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் இயங்கி...
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்றைய தினம் திங்கட்கிழமை (10) மதியம் மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில்...
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் 'சர்வதேச மகளிர் தின நிகழ்வு' கமு/அல்-ஜலால் வித்தியாலய கேட்போர் கூடத்தில் பொலிஸ் நிலைய பொலிஸ் சார்ஜன்...
ஒரு நாட்டில் அமைகின்ற அரசுகளே மக்களின் வாழ்க்கை முறையை தீர்மானிக்கின்றது. அனால் அந்த அரசையும் அரசியலையும் தீர்மனிப்பது மக்களாக இருக்கின்றனர் என சுட்டிக்காட்டிய மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின்...