படகில் இருந்து தவறி விழுந்த வெளி இணைப்பு இயந்திரத்தை தேடும் பணி தொடர்கின்றது
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பரப்பில் மீனவர் ஒருவரின் வெளி இணைப்பு இயந்திரம் இன்று(18) தவறி கடலில் விழுந்து காணாமல் போயுள்ளது
இன்று மாலை மீன்பிடி நடவடிக்கைக்காக கடலில் பயணித்த வேலை சீரற்ற கடல் அலைகளால் படகில் இருந்த 40 குதிரை வலுவுடைய வெளி இணைப்பு இயந்திரம் தவறி கடலில் விழுந்துள்ளது
ADVERTISEMENT
தவறி விழுந்து காணாமல் போன வெளி இணைப்பு இயந்திரத்தை தேடும் பணியில் கட்டைக்காடு மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
