Mathavi

Mathavi

மன்னார் நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

மன்னார் நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 10 ஆம்...

பூதன்வயல் பாடசாலையின் சிக்கல் நிலைமைகள் குறித்து நேரில் சென்று ஆராய்ந்த எம்.பி.!

பூதன்வயல் பாடசாலையின் சிக்கல் நிலைமைகள் குறித்து நேரில் சென்று ஆராய்ந்த எம்.பி.!

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலர்பிரிவில் பூதன்வயல் பகுதியில் இயங்கிவரும் தண்ணிமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் காணப்படும் சிக்கல் நிலைமைகள் குறித்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற...

மக்களை பாதிக்கும் காற்றாலை மின் உற்பத்தித் திட்டங்களுக்கு அனுமதி வழங்க முடியாது.!

மக்களை பாதிக்கும் காற்றாலை மின் உற்பத்தித் திட்டங்களுக்கு அனுமதி வழங்க முடியாது.!

மன்னார் தீவு பகுதியில் முன் னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு குறித்தும் இதனால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அறிந்து கொள்ள...

ஸ்ரீலங்கா தேசத்தின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுசரிக்க அறைகூவல்.!

ஸ்ரீலங்கா தேசத்தின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுசரிக்க அறைகூவல்.!

ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 4ம் திகதியினை ஸ்ரீலங்கா தேசம் தமது சுதந்திர தினமாக கொண்டாடி வருகின்றது. ஆயினும் அன்றைய தினமே பறிக்கப்பட்ட தமிழர் தேசத்தின் இறையாண்மை, ஆங்கிலேயரிடமிருந்து...

ஜனாதிபதியின் யாழ் வருகையின் போது போராட்டம்; பொலிஸார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.!

ஜனாதிபதியின் யாழ் வருகையின் போது போராட்டம்; பொலிஸார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் யாழ்ப்பாண வருகையின் போது போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்கக் கோரி யாழ்ப்பாணம் பொலிஸார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். ஜனாதிபதி அனுர குமார...

கைகளினால் நெல் அறுவடை செய்யும் விவசாயிகள்.!

கைகளினால் நெல் அறுவடை செய்யும் விவசாயிகள்.!

கிளிநொச்சியில் உள்ள விவசாயிகள் உணவுத் தேவைக்காக அரிசியை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தங்களின் நெல் வயல்களில் உள்ள நெற்பயிரை கைகளினால் அறுவடை செய்ய வேண்டிய...

40 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர்கள் கைது.!

40 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர்கள் கைது.!

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்கர் தலைமையில் இயங்கும் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவின் தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு இனைந்து நடத்திய...

இந்தியாவில் சிலம்பம், கராத்தே போட்டிகளில் சாதித்த வடமாகாண மாணவர்கள் கெளரவிப்பு.!

இந்தியாவில் சிலம்பம், கராத்தே போட்டிகளில் சாதித்த வடமாகாண மாணவர்கள் கெளரவிப்பு.!

இந்தியா மதுரையில் இடம்பெற்ற சிலம்பம் மற்றும் கராத்தே போட்டிகளில் 36 முதலிடங்களைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்றையதினம் புதன்கிழமை சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் சுபாஜினி மதியழகன்...

தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் சபைக் கூட்டம் சட்டரீதியற்றது.!

தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் சபைக் கூட்டம் சட்டரீதியற்றது.!

நீதிமன்றம் வழங்கிய கட்டளைக்கு முரணாக இவர்கள் செயற்பட்டிருப்பதால் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான ஒரு விண்ணப்பத்தினை செய்யுமாறு நீதிமன்றம் எங்களிற்கு அறிவுரை வழங்கி இருக்கின்றது என தமிழர் விடுதலைக்...

ஒற்றையாட்சி அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டால் அதன் பின் தேசியம் பேசிப் பயனில்லை.!

ஒற்றையாட்சி அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டால் அதன் பின் தேசியம் பேசிப் பயனில்லை.!

ஒற்றையாட்சி அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டால் அதன் பின் தேசியம் பேசி பயனில்லை. சர்வசன வாக்குரிமைக்கு வரும் போது வடக்கு - கிழக்கு மக்கள் இதனை உணர்ந்து எதிர்க்க வேண்டும்....

Page 171 of 288 1 170 171 172 288

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.