Mathavi

Mathavi

கொழும்பு புறநகர்ப் பகுதியில் துப்பாக்கிப் பிரயோக சம்பவம்.!

கொழும்பு புறநகர்ப் பகுதியில் துப்பாக்கிப் பிரயோக சம்பவம்.!

கொழும் புறநகர்ப் பகுதியான கொஹுவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுகோவில பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றிற்கு அருகில் இன்று (16) பிற்பகல் துப்பாக்கிப் பிரயோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

பார் லைசன்ஸ் விவகாரத்தை வெளியிடாவிட்டால் நீங்களும் ஊழல்வாதிகள் தான்.!

பார் லைசன்ஸ் விவகாரத்தை வெளியிடாவிட்டால் நீங்களும் ஊழல்வாதிகள் தான்.!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று (16) ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார். அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில்,...

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் இந்தியாவில் கைது.!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் இந்தியாவில் கைது.!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலக கும்பலின் தலைவருமான “பொடி லெசி” என அழைக்கப்படும் ஜனித் மதுசங்க என்பவர் இந்தியாவின் மும்பை நகரத்தில் வைத்து சர்வதேச பொலிஸாரால்...

சிறீதரன் எம்.பி முடிந்தால் ஸ்டாலினுடன் பேசி மீனவர் பிரச்சினையை தீர்த்து வைக்கட்டும்.!

சிறீதரன் எம்.பி முடிந்தால் ஸ்டாலினுடன் பேசி மீனவர் பிரச்சினையை தீர்த்து வைக்கட்டும்.!

முடிந்தால் கிளிநொச்சியில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள், தமிழக முதலமைச்சருடன் கதைப்பதற்கு நேரத்தினைப் பெற்று, அவருடன் கலந்துரையாடி எமது மீனவர்களின் பிரச்சினையை தீர்த்து வைக்கட்டும், அதன்...

இறக்குமதிப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம்.!

இறக்குமதிப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம்.!

கொழும்பு துறைமுகத்தில் உள்ள 1,000 கொள்கலன்களை விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தாம் 100 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான கூடுதல் செலவினங்களை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக...

யாழில் திடீர் சுற்றிவளைப்பு; சிக்கிய சந்தேக நபர்கள்.!

யாழில் திடீர் சுற்றிவளைப்பு; சிக்கிய சந்தேக நபர்கள்.!

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டிருந்தனர். குறித்த நடவடிக்கையின் போது, போதைப்பொருட்கள் சிலவற்றை மீட்டுள்ளதுடன், குற்றச்செயல்களுடன்...

மர்ம நபர்களால் தீ வைப்பட்ட உந்துருளி.!

மர்ம நபர்களால் தீ வைப்பட்ட உந்துருளி.!

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி கல்விளான் பகுதியில் வயல் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உந்துருளி ஒன்று நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் தீவைத்து கொழுத்தப்படடுள்ளது. கல்விளான் பகுதியில் வயற்காவல் நடவடுக்கையில்...

மீள ஆரம்பிக்கப்பட்ட வாழைச்சேனை காகித ஆலை.!

மீள ஆரம்பிக்கப்பட்ட வாழைச்சேனை காகித ஆலை.!

வாழைச்சேனை காகித ஆலை மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார். சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில், காகித...

“ஹைலண்ட் பால்மா” முகவர் நிலையத்தை திறந்து வைத்த கடற்றொழில் அமைச்சர்!

“ஹைலண்ட் பால்மா” முகவர் நிலையத்தை திறந்து வைத்த கடற்றொழில் அமைச்சர்!

இலங்கைத் தயாரிப்பான "மில்கோ - ஹைலண்ட் பால்மா" உற்பத்திப் பொருட்களை யாழ்ப்பாணம் குடாநாட்டு மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் ஆரம்ப நிகழ்வு சாவகச்சேரியில் இன்று(16) இடம்பெற்றது. யாழ்ப்பாணம் -...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.!

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.!

தற்போது நாட்டில் டெங்கு நோய் வேகமாகப் பரவி வருகிறது. அதன்படி, இவ்வாண்டின் இந்த மாதத்தின் கடந்த 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு...

Page 153 of 233 1 152 153 154 233

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.