Mathavi

Mathavi

யாழில் திடீர் சுற்றிவளைப்பு; சிக்கிய சந்தேக நபர்கள்.!

யாழில் திடீர் சுற்றிவளைப்பு; சிக்கிய சந்தேக நபர்கள்.!

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டிருந்தனர். குறித்த நடவடிக்கையின் போது, போதைப்பொருட்கள் சிலவற்றை மீட்டுள்ளதுடன், குற்றச்செயல்களுடன்...

மர்ம நபர்களால் தீ வைப்பட்ட உந்துருளி.!

மர்ம நபர்களால் தீ வைப்பட்ட உந்துருளி.!

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி கல்விளான் பகுதியில் வயல் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உந்துருளி ஒன்று நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் தீவைத்து கொழுத்தப்படடுள்ளது. கல்விளான் பகுதியில் வயற்காவல் நடவடுக்கையில்...

மீள ஆரம்பிக்கப்பட்ட வாழைச்சேனை காகித ஆலை.!

மீள ஆரம்பிக்கப்பட்ட வாழைச்சேனை காகித ஆலை.!

வாழைச்சேனை காகித ஆலை மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார். சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில், காகித...

“ஹைலண்ட் பால்மா” முகவர் நிலையத்தை திறந்து வைத்த கடற்றொழில் அமைச்சர்!

“ஹைலண்ட் பால்மா” முகவர் நிலையத்தை திறந்து வைத்த கடற்றொழில் அமைச்சர்!

இலங்கைத் தயாரிப்பான "மில்கோ - ஹைலண்ட் பால்மா" உற்பத்திப் பொருட்களை யாழ்ப்பாணம் குடாநாட்டு மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் ஆரம்ப நிகழ்வு சாவகச்சேரியில் இன்று(16) இடம்பெற்றது. யாழ்ப்பாணம் -...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.!

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.!

தற்போது நாட்டில் டெங்கு நோய் வேகமாகப் பரவி வருகிறது. அதன்படி, இவ்வாண்டின் இந்த மாதத்தின் கடந்த 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு...

சட்டவிரோத மதுபானத்துடன் இளைஞன் கைது.!

சட்டவிரோத மதுபானத்துடன் இளைஞன் கைது.!

வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹேகித்த பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் இளைஞன் ஒருவன் நேற்று புதன்கிழமை (15) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக களனி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர்...

சீரற்ற காலநிலை காரணமாக ஏராளமான மக்கள் பாதிப்பு.!

சீரற்ற காலநிலை காரணமாக ஏராளமான மக்கள் பாதிப்பு.!

தற்பொழுது நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடுக் குளத்தின் மேலதிக நீர் வெளியேறி வருவதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட...

மர்மமான முறையில் உயிரிழந்த பொதுச் சுகாதார பரிசோதகர்.!

மர்மமான முறையில் உயிரிழந்த பொதுச் சுகாதார பரிசோதகர்.!

மட்டக்களப்பு - ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பொது சுகாதார பரிசோதகராக பணியாற்றிய ஜெய்னிகாந்த் என்பவர் பூட்டிய வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த சுகாதார...

புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க ஒப்பந்தம் கைச்சாத்து.!

புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க ஒப்பந்தம் கைச்சாத்து.!

அம்பாந்தோட்டையில் 3.7 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சும் சீனாவின் சினோபெக் நிறுவனமும் கைச்சாத்திட்டுள்ளன....

யாழில் அதீத போதையுடன் கைது செய்யப்பட்ட மாணவர்கள்.!

யாழில் அதீத போதையுடன் கைது செய்யப்பட்ட மாணவர்கள்.!

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் இரு மாணவர்கள் அதீத போதையுடன் பொலிஸாரினால் நேற்று புதன்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்கள் இருவரும் போதை...

Page 153 of 232 1 152 153 154 232

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.