Mathavi

Mathavi

சற்றுமுன் உடுத்துறையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்.!

சற்றுமுன் உடுத்துறையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்.!

வடமராட்சி கிழக்கு உடுத்துறை வேம்படியில் மிதவை ஒன்று சற்றுமுன் கரையொதுங்கியுள்ளது. கடலில் நிலவும் கடும் காற்றால் குறித்த மிதவை கரையொதுங்கியிருக்கலாம் என்று தெரிவிக்கப்படும் அதேவேளை அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது....

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து குழந்தையுடன் குதித்த தாய்; சடலமாக மீட்கப்பட்ட குழந்தை.!

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து குழந்தையுடன் குதித்த தாய்; சடலமாக மீட்கப்பட்ட குழந்தை.!

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் விழுந்து காணாமல் போன நான்கு வயது குழந்தையின் சடலம் இன்று (17) பிற்பகல் நீர்த்தேக்கத்தின் அடிப்பகுதியில் சிக்கி உள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்....

நாடாளுமன்ற ஊழியர்கள் மூவர் பணி நீக்கம்.!

நாடாளுமன்ற ஊழியர்கள் மூவர் பணி நீக்கம்.!

பெண் நாடாளுமன்ற ஊழியர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று நாடாளுமன்ற ஊழியர்கள் அவர்களின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். பல கட்ட விசாரணைகளின் பின்னர் இந்த...

வெருகல் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.!

வெருகல் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.!

திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று(17) பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ. அனஸ் அவர்களின்...

வடக்கு மாகாண தைப்பொங்கல் விழா.!

வடக்கு மாகாண தைப்பொங்கல் விழா.!

வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண தைப்பொங்கல் விழா இன்று காலை 9:00 மணியளவில் மாதகல் நுணசை முருகன்...

அரசியல் கைதிகள் என்று எவரும் சிறையில் இல்லை எனக் கூறுவார்களாயின் அவர்களை காணாமல் ஆக்கியது யார்?

அரசியல் கைதிகள் என்று எவரும் சிறையில் இல்லை எனக் கூறுவார்களாயின் அவர்களை காணாமல் ஆக்கியது யார்?

அரசியல் கைதிகள் என்று எவரும் சிறையில் இல்லை எனக் கூறுவார்களாயின் அவர்களை காணாமல் ஆக்கியது யார்? என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான...

சுண்டிக்குளம் கடற்கரைப் பகுதியில் மர்மப் பொருள் மீட்பு.!

சுண்டிக்குளம் கடற்கரைப் பகுதியில் மர்மப் பொருள் மீட்பு.!

சுண்டிக்குளம் கடற்கரை பகுதியில் இனம் தெரியாத மர்மப் பொருள் ஒன்று கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த மர்மப் பொருளில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளது.

உதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை.!

உதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை.!

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நுகேகொட நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதன்படி, உதயங்க வீரதுங்க 10,000 ரூபாய் ரொக்கப்...

யாழில் பட்டம் பறக்க விட்டுக் கொண்டிருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி.!

யாழில் பட்டம் பறக்க விட்டுக் கொண்டிருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி.!

யாழ்ப்பாணத்தில் பட்டம் பறக்க விட்டுக் கொண்டிருந்த இளைஞன் பாம்பு தீண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தென்மராட்சி மந்துவில் பகுதியில் உள்ள வயல்வெளி ஒன்றில் நேற்றைய தினம் (16) இளைஞன்...

Page 150 of 233 1 149 150 151 233

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.