Bharathy

Bharathy

விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

கார்த்திகை (14) விளக்கீடு தினத்தன்று மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் இன்றையதினம் (21) உயிரிழந்துள்ளார். சுழிபுரம் கிழக்கு,...

மன்னார் நகரசபைக்கு 3 கோடிக்கு மேல் வருமானம்

மன்னார் நகரசபைக்கு 3 கோடிக்கு மேல் வருமானம்

மன்னார் நகர சபையின் ஊடாக பண்டிகைக் கால வியாபார நிலையங்கள் பகிரங்க குத்தகைக்கு விடப்பட்ட நிலையில் அதன் ஊடாக மன்னார் நகரசபைக்கு 3 கோடியே 20 இலட்சம்...

இடதுகை பேட்ஸ்மேன்களின் எதிரி அஷ்வின்!!

இடதுகை பேட்ஸ்மேன்களின் எதிரி அஷ்வின்!!

“சரியான நேரத்தில் சரியான பந்தை வீசினால் வரலாற்றையே மாற்ற முடியும். பேட்டர்களின் மனநிலையை புரிந்துகொள்வது என்பது எனது ரகசிய ஆயுதம். ஆதலால் சுழற்பந்து என்பது ஒரு கலை,...

ராஜஸ்தானில் இடம்பெற்ற விபத்தில் 14 பேர் உயிரிழப்பு!

ராஜஸ்தானில் இடம்பெற்ற விபத்தில் 14 பேர் உயிரிழப்பு!

ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூரில், ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று...

பல்வேறு பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகளை திருடிய நபர் சிக்கினார்!!

பல்வேறு பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகளை திருடிய நபர் சிக்கினார்!!

யாழ்ப்பாணம் - வடமராட்சியின் பல்வேறு பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகளை திருடிய நபரொருவர் இன்றையதினம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். கரணவாய் பகுதியைச் சேர்ந்த 23 வயதானவரே காங்கேசன்துறைமாவட்ட பொலிஸ் குற்றதடுப்பு...

இலங்கை மக்களுக்கு மருத்துவ முகாமை நடாத்துவதற்கு வந்த சீன கப்பல்!

இலங்கை மக்களுக்கு மருத்துவ முகாமை நடாத்துவதற்கு வந்த சீன கப்பல்!

சீன கடற்படையின் மருத்துவமனைக் கப்பலான ark peace இன்று (டிச. 21) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பலானது இலங்கை மக்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை...

வவுனியா ஓமந்தையில் கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரால் முற்றுகை!!

வவுனியா ஓமந்தையில் கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரால் முற்றுகை!!

வவுனியா ஓமந்தை சேமமடு பகுதியில் பலகாலமாக சூட்சுமமாக இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை பொலிஸார் முற்றுகை இட்டுள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது குறித்த கசிப்பு உற்பத்தி...

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு பிடியாணை!

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு பிடியாணை!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊழியர் சேமலாப நிதி( EPF) மோசடி வழக்கில் இவ்வாறு அவருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது....

மேல் மாகாண ஆசிரியர்களுக்கு விசேட அறிவித்தல்!!

மேல் மாகாண ஆசிரியர்களுக்கு விசேட அறிவித்தல்!!

மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்களுக்கு தனியார் வகுப்புகளை நடத்துவதை கட்டுப்படுத்தி மாகாண கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த சுற்றறிக்கையின் பிரகாரம், மேல்மாகாணத்தில் உள்ள...

களுத்துறையில் அரிசி மூடைகள் திருட்டு ; இருவர் கைது

களுத்துறையில் அரிசி மூடைகள் திருட்டு ; இருவர் கைது

களுத்துறை பிரதேசத்தில் உள்ள அரிசி விற்பனை நிலையம் ஒன்றிலிருந்து 1,000 கிலோ கிராம் நிறையுடைய அரிசி மூடைகளை திருடியதாக கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் களுத்துறை தெற்கு...

Page 93 of 95 1 92 93 94 95

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.