வடக்கு ஆளுநர் மூத்த அதிகாரிகளை வெறுக்கிறார் – ஜனாதிபதிக்கு விக்னோஸ்வரன் எம்பி காட்டமான கடிதம்.

வடக்கில் அரசாங்க அதிபர்கள் மற்றும் அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம் அரசியல் காரணமாக பின்னடிப்புச் செய்யக் கூடாதென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாராளுமன்ற உறுப்பினர்…
Read More...

நுவரெலியாவில் அதிக பனிமூட்டம் சாரதிகளுக்கு எச்சரிக்கை!

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக  நிலவும் சீரற்ற காலநிலை காரணத்தால் தொடர்ந்து தற்போது பல பிரதேசங்களில் கன மழை பெய்து வருகிறது. அதேநேரத்தில் நுவரெலியா, கந்தப்பளை,…
Read More...

ரணிலின் வருகையை எதிர்த்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்!

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி கதிர்காமநாதன் கோகிலவாணி அவர்கள் இன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். கிளிநொச்சி மாவட்ட வலிந்து…
Read More...

யாழ் தீவகப் பகுதிகளுக்கான படகுச் சேவைகள் இன்று நிறுத்தம்!

யாழ்ப்பாணத்தில் இருந்து கடல் கடந்து பயணிக்கும் தீவகப் பகுதிகளுக்கான படகுச் சேவைகள் இன்று சனிக்கிழமையும்(25) ரத்துச் செய்யப்பட்டுள்ளன. வளிமண்டல திணைக்களத்தின் காலநிலை அறிக்கையின்…
Read More...

ஆசனத்துடன் ஆசியாவின் சிறந்த தலைவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன்…

தேர்தலில் படுதோல்வியடைந்தும் இன்று ஒரு ஆசனத்துடன் ஆசியாவின் சிறந்த தலைவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களுக்கு சேவைறாற்றுகின்றார் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன்…
Read More...

மன்னார் பேசாலையில் வாள் வெட்டு- ஒருவர் வைத்திய சாலையில் அனுமதி.

மன்னார்- பேசாலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட  முருகன் கோவிலடி 7ஆம் வட்டார பகுதியில் இடம் பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில்  குடும்பஸ்தர் ஒருவர் பலத்த காயங்களுடன்…
Read More...

வட்டுக்கோட்டை இந்துவின் முத்துக்களுக்கிடையிலான துடுப்பாட்டப் போட்டி!

முதல் தடவையாக வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் பி பி.எல் என்ற பெயரிலான கிரிக்கெட் தொடர் நேற்று முன்தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 23 மற்றும் 24 ஆகிய…
Read More...

சிறப்புடன் நடைபெற்றது கிளிநொச்சியில் வெசாக் பௌர்ணமி தின நிகழ்வு!

கிளிநொச்சி கிளிநொச்சி வர்த்தக சங்கம், கிளிநகர் வாழ் மக்களுடன் இணைந்து 55 படைப்பிரிவினரும்  ஒழுங்கமைக்கப்பட்ட வெசாக் தின நிகழ்வு  நேற்று (24.05.2024) மாலை 7.30 மணிக்கு 55 படை முன்பாக…
Read More...

பல்கலைக்கழகத்தின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றித் தருவேன் – அமைச்சர் டக்ளஸ் உறுதி!

கருதியே இந்தக் காணியை அன்று நான் தெரிவு செய்திருந்தேன். இதேவேளை மருத்துவ பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதிக்கான கட்டிடத்தை அமைப்பதற்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை அண்மித்ததாக…
Read More...

யாழில் காணி உறுதிகள் ரணில் வழங்கி வைப்பு!

யாழ் மாவட்டத்தில் 380 பேருக்கான காணி உறுதிகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் வழங்கிவைக்கப்பட்டது. நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா…
Read More...