பலஸ்தீன மக்களுக்கு சமமாக ஈழத் தமிழர்களையும் சர்வதேசம் அங்கிகரிக்க வேண்டும் – சபா குகதாஸ்

பலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பல நாடுகள் முன்மொழிந்து வருகின்றன அதனை ஈழத் தமிழர்கள் ஆகிய நாமும் வரவேற்கின்றோம் என வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்…
Read More...

வீசிய பலத்த காற்று காரணமாக வேப்பமரம் முறிந்து விழுந்ததில் மதல் சேதம்!

நேள்றையதினம் வீசிய பலத்த காற்று காரணமாக வீடு ஒன்றின் எல்லையில் கட்டப்பட்டிருந்த மதல் மீது வேப்பமரம் முறிந்து விழுந்ததால் மதல் சேதமாகியுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ…
Read More...

கோப்பாயில் கசிப்பு விற்பனை – பெண் கைது.

யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவு உட்பட்ட செல்வபுரம் பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ்மா அதிபரின் கீழ் இயங்கும் விசேட…
Read More...

வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் கணக்காளாரின் திருகுதாளம் – உயர் அதிகாரிகள் நடவடிக்கை…

முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு உற்பட்ட சம்பத்நுகர பாடசாலை அபிவிருத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வழங்காமல் கால இழுத்தடிப்பு சொய்யப்பட்டமை வெளிவந்துள்ளது. குறித்த பாடசாலையின்…
Read More...

மோட்டார் வாகனமொன்று கவிழ்ந்து 6 வயது குழந்தை பரிதாபமாக பலி!

மோட்டார் வாகனமொன்று கவிழ்ந்து இடம்பெற்ற விபத்தில் 6 வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. நேற்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை -…
Read More...

கடலில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி  உயிரிழப்பு!

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள மாங்கேணி கடலில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி  உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த  சம்பவம் நேற்று (24) இரவு இடம்பெற்றுளளதாக…
Read More...

இராகலை ஹய்பொரஸ்ட் பகுதியில் மரம் வீழ்ந்து ஒருவர் பலி.

மஸ்கெலியாவை பிறப்பிடமாக கொண்ட மனைவியுடன் கந்தப்பளை ஹய்பொரஸ்ட் பகுதியில் வசித்து வந்த 38 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையாவார். இந்த சம்பவம் நேற்றைய தினம் (23) இடம்பெற்றுள்ளது.…
Read More...

இன்றுடன் நிறைவு பெற்றது சிவனடி பாத மலை பருவகாலம்.

இன்று மாலையுடன் சிவனடி பாத மலை 2023/2024 க் காண பருவகாலம் இன்று மதியம் நிறைவு பெற்றது. சிவனடி பாத மலை உச்சியில் இருந்து சமன் தெய்வம் மற்றும் தெய்வ ஆபரணங்கள் பூஜை பொருட்கள்…
Read More...

அம்பாறை சந்தையில் திருட்டில் ஈடுபட்ட 3 பெண்களை தேடி வரும் பொலிஸார்.

அண்மைக்காலமாக அம்பாறை நகரில் உள்ள சந்தை ஒன்றில் பொருட்களை திருடியதாக சந்தேகிக்கப்படும் 3 பெண்கள் தொடர்பில் தகவல்களை தந்துதவுமாறு பொலிஸார் பொது மக்களிடம் கோரியுள்ளனர்.…
Read More...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஜனாதிபதியின் யாழ்ப்பாண வருகைக்கு எதிராக கறுப்பு கொடி கட்டி போராட்டம்!…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட கட்டிடமொன்றை திறந்துவைப்பதற்காக யாழ்ப்பாணம் வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரால்…
Read More...