வெசாக் பௌர்ணமி தினத்தில் முல்லைத்தீவு பொலிசாரால் ஐஸ்கிறீம் அன்னதானம்.

பௌத்தர்களின் புனித பெருநாளான வெசாக் பௌர்ணமி தினத்தில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பொதுமக்களுக்கான ஐஸ் கிறீம் அன்னதானம் வழங்குகின்ற நிகழ்வு இன்றைய தினம் (24) இடம்பெற்று…
Read More...

பேருந்தில் மான் கொம்பை கொண்டுவந்தவர் கைது!

கிளிநொச்சியில் இருந்து பேருந்தில் யாழ்ப்பாணத்திற்கு மான் கொம்பை கொண்டுவந்தவர் பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டார். யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய…
Read More...

காற்றின் வேகம் அதிகரிப்பு- மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

நாடளாவிய ரீதியில் தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் அதிகரிப்பதன் காரணமாக அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 தொடக்கம் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல்…
Read More...

கள்ளக்காதலால் கொலை செய்த மனைவி!

ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாரங்கொடபாலுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்தனர். ராகம, நாரங்கொடபாலுவ பகுதியைச் சேர்ந்த 42…
Read More...

ஷாருக்கான் வைத்தியசாலையில் அனுமதி – வெப்ப வாதத்தால் பாதிப்பு!

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் திடீர் சுகயீனம் காரணமாக அகமதாபாத்தில் உள்ள KD மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெப்ப வாதத்தால் அவர் நோய்வாய்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் ஊடகவியலாளர்களையும் படமெடுத்து அச்சுறுத்தும் பொலிஸார்.

தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களையும், ஊடகவியலாளர்களையும் அங்கிருந்த பொலிசார் கைத்தொலைபேசியில் புகைப்படம் எடுத்து…
Read More...

திருமலை மாவட்ட செயலகத்தின் வெசாக் தன்சல் வழங்கும் நிகழ்வு.

திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வெசாக் தினத்தினை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில்  (23) தன்சல் வழங்கும் நிகழ்வானது மாவட்ட…
Read More...

ஆரோக்கியமான சமூகம் என்பது உடல் ஆரோக்கியம் மட்டும் இல்லை. உள ஆரோக்கியமும் இணைந்ததே -முஹம்மது ஹனீபா…

ஆரோக்கியமான சமூகம் என்பது உடல் மற்றும் உள ஆரோக்கியம் சார்ந்ததாக இருக்க வேண்டும் என சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா தெரிவித்தார். உளசமூக…
Read More...

தமிழ் தேசிய கொள்கையாளர்களும் அரசியல்வாதிகளும் உணராவிடின் கிழக்கு மட்டுமல்ல வடக்கும் துண்டாடப்படும்…

தமிழ் தேசிய கொள்கையாளர்களும் அரசியல்வாதிகளும் உணராவிடின் கிழக்கு மட்டுமல்ல வடக்கும் துண்டாடப்படும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய…
Read More...

“ராம் ராம்” என்று கூறுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் – பிரதமர் மோடி!

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், “ராம் ராம்” என்று கூறுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி நேற்று வியாழக்கிழமை…
Read More...