அமரர் ஆறுமுகன் தொண்டமான் காட்டிய வழியில் இ.தொ.கா. தொடர்ந்தும் பயணிக்கும்!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை சரியான பாதையில் வழிநடத்தி அதற்கு மகுடம் சூடியவரே  அமரர் ஆறுமுகன் தொண்டமான் என இ.தொ.காவின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் இன்று (26)…
Read More...

தம்பலகாமத்தில் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் வெசாக் விழா.

வெசாக் தினத்தை முன்னிட்டு தேசிய இளைஞர் வெசாக் விழாவின் ஒரு பகுதியாக  தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் உள்ள 99 சிறீ சுதர்சனா ராம விகாரை,முள்ளிப்பொத்தானை சுவர்ணமாலி விகாரை,தம்பலகாமம்…
Read More...

தமிழ் வேட்பாளரை நிறுத்தும் ஒற்றுமை தமிழ் மக்களிடம் இல்லை – விக்னேஸ்வரனிடம் ஜனாதிபதி ரணில்…

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் தகுதி அல்லது ஒற்றுமை தமிழ் மக்களிடமோ அல்லது  தமிழ் கட்சிகளிடமோ இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தாக…
Read More...

மாகாண சம்பியன்களை கௌரவிக்கும் நிகழ்வு.

2024 ஆம் ஆண்டுக்கான கிழக்கு  மாகாணமட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் சம்பியனாக தெரிவான ஏறாவூர் கோல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தினரை கௌரவிக்கும் நிகழ்வு 25/05/2024 சனிக்கிழமை…
Read More...

தமிழ் முஸ்லீம் இளைஞர்களே உங்கள் வாக்குகளை கொள்ளையடிக்க இடம் கொடுக்க வேண்டாம் – நா.உ.நாமல்…

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை கொள்ளையடிக்கின்றனர் எனவே தமிழ் மக்கள் மிகவும் புத்திசாலித்தனமாக தீர்மானம் எடுக்கவேண்டும் அதேவேளை தமிழ், முஸ்லீம் இளைஞர்களிடம் விசேடமாக…
Read More...

வடமாகாண கடற்றொழிலாளர் எதிர்நோக்கும் பிரசினைகள் தொடர்பான கலந்துரையாடல்!

வடமாகாண கடற்றொழிலாளர் எதிர்நோக்கும் பிரசினைகள் மற்றும் அரசினால் கொண்டுவரப்படவுள்ள மீன்பிடி சட்டதிருத்த வரைபு சம்பந்தமாக வடக்கின் பாராளுமன்ற உறுப்பினர்களது ஆலோசனைகளையும்…
Read More...

மன்னாரில் பிரமாண்டமாக இடம் பெற்ற தேசிய மக்கள் சக்தியின் (ஜே.வி.பி) மக்கள் சந்திப்பு-மக்கள் அமோக…

மன்னார் மாவட்ட மக்கள் மற்றும் தேசிய மக்கள் சக்திக்கும் (ஜே.வி.பி) இடையிலான மக்கள் சந்திப்பு  இன்றைய தினம் சனிக்கிழமை(25) மாலை 4.30 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.…
Read More...

மூன்று வருடமாவது தமது மாகாணத்தில் சேவையாற்ற வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

வைத்தியர்கள் தமது பட்டப்படிப்பை முடித்த பின்பு குறைந்தது மூன்று வருடமாவது தமது மாகாணத்தில் சேவையாற்ற வேண்டுமென்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக யாழ்ப்பாணம்…
Read More...

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பெண்களுக்கான சிறப்பு சுகாதார நிலையம் ஜனாதிபதி திறப்பு!

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பெண்களுக்கான சிறப்பு சுகாதார நிலையம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் நேற்று (25) திறந்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட பொது…
Read More...

இலங்கை மக்களுக்கு சிவப்பு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் பலத்த காற்று மற்றும் கடும் மழையுடனான சீரற்ற வானிலையினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 06ஆக அதிகரித்துள்ளது. மரங்கள் சரிந்து வீழ்ந்தமை மற்றும் கடும் மழை…
Read More...