முக்கிய செய்திகள்

திடீரென ஏற்பட்ட தீ விபத்து; நால்வர் உயிரிழப்பு.!

திடீரென ஏற்பட்ட தீ விபத்து; நால்வர் உயிரிழப்பு.!

குருநாகல் வேஹேர பகுதியில் எரிவாயு நிரப்பு நிலையத்தில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த தீப்பரவலுக்கான...

நீர்ப்பாசன உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டம்.!

நீர்ப்பாசன உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டம்.!

கிளிநொச்சி மேற்கு நீர்ப்பாசன உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று 07.04.2025 ஈடுபட்டனர். கிளிநொச்சி மேற்கு பிரிவு நீர்ப்பாசன திணைக்களத்தில் பணியாற்றிய உத்தியோகத்தர் ஒருவர் கடந்த 03ம் திகதி...

சீனாவால் தோழிலும், இந்தியாவால் மடியிலும் வைத்து தாலாட்டு பாடப்படும் பால்குடி குழந்தை தான் ஸ்ரீலங்கா.

சீனாவால் தோழிலும், இந்தியாவால் மடியிலும் வைத்து தாலாட்டு பாடப்படும் பால்குடி குழந்தை தான் ஸ்ரீலங்கா.

இலங்கையை சுயமாக எழுந்து நடக்க விடக்கூடாது என்பதில் இவர்கள் இருவரும் காட்டும் கரிசனை தான் இன்றைய இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார தற்கொலைக்கு காரணம். நான்கு கோடி...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் பல கொடூரக் கொ லைகள் செய்த பிள்ளையான் மாட்டுவாரா?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் பல கொடூரக் கொ லைகள் செய்த பிள்ளையான் மாட்டுவாரா?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தின் திரைமறைவில் உள்ளவர்கள் தொடர்பான தகவல்கள் எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பகிரங்கப்படுத்தியுள்ளார். இந்த...

தமிழர் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்க – கூட்டுச் செய்தியாளர் மாநாட்டில் மோடி வலியுறுத்து.!

தமிழர் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்க – கூட்டுச் செய்தியாளர் மாநாட்டில் மோடி வலியுறுத்து.!

"இலங்கை அரசு தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் என்றும், இலங்கையின் அரசமைப்பை முழுமையாகச் செயல்படுத்துவதற்கும், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கும் அதன் உறுதிப்பாட்டை நிறைவேற்றும் என்றும்...

இலங்கையின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட இந்திய பிரதமர்.!

இலங்கையின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட இந்திய பிரதமர்.!

இலங்கை மற்றும் இந்தியாவின் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், இரு நாடுகளின் பகிரப்பட்ட கலாச்சார மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை மேம்படுத்தவும் பிரதமர் மோடி மேற்கொண்ட விதிவிலக்கான முயற்சிகளை கௌரவிக்கும்...

இலங்கைக்கு வருகைதந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி!

இலங்கைக்கு வருகைதந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்கப்பட்டார் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கைக்கான அரச...

புலிபாய்ந்தகலில் பெரும்பான்மையின மீனவர்கள் அத்துமீறி வாடி அமைக்க முயற்சி- தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொண்ட ரவிகரன் எம்.பி!

புலிபாய்ந்தகலில் பெரும்பான்மையின மீனவர்கள் அத்துமீறி வாடி அமைக்க முயற்சி- தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொண்ட ரவிகரன் எம்.பி!

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் வடக்கு கிராம அலுவலர் பிரிவில், புலிபாய்ந்தகல் பகுதியில் அமைந்துள்ள தமிழ் மீனவர்களின் சில வாடிகளை அடாவடித்தனமாக அகற்றிவிட்டு, அந்த இடத்தில் தென்னிலங்கையைச் சேர்ந்த...

இந்திய பிரதமரிடம் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவசரமாக முன் வைக்க வேண்டிய கோரிக்கை குறித்து அவசர மகஜர்!

இந்திய பிரதமரிடம் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவசரமாக முன் வைக்க வேண்டிய கோரிக்கை குறித்து அவசர மகஜர்!

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகாரப்பகிர்வை ஏற்படுத்த இந்திய அரசு உயரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய பிரதமரிடம்...

காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்.!

காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்.!

திருகோணமலை மூதூர் பிரதேச செயலக பகுதியில் உள்ள சம்பூர் பகுதியில் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்க கோரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (04) திருகோணமலையில் உள்ள கிழக்கு...

Page 1 of 39 1 2 39

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.