உயிர்த்த ஞாயிறு நள்ளிரவு திருப்பலி ஆராதனை கிளிநொச்சி புனித திரேசாள் ஆலயத்தில் அருட்தந்தை சில்வேஸ்ரர் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.
தார்மீக சமூகத்திற்கான சமூக விழிப்புணர்வு அமைப்பின் (ஸம்ஸ் ஸ்ரீ லங்கா) பல தசாப்தங்களுக்கும் மேலாக எமது சமூகத்திற்கு அளப்பரிய சேவைகளை செய்த சிரேஷ்ட சமூக சேவையாளர்கள், நிறுவனங்கள்...
திருகோணமலை உவர்மலை திருவருள்மிகு பூலக்ஷ்மி மகாலக்ஷ்மி சமேத சமுத்திர ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்று 20.04.2025 (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்றது.
"இலங்கையில் தேர்தல் காலங்களில் பல்வேறு தரப்பினரும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவதாக அரசியல் மேடைகளில் சத்தமிட்டாலும், அதிகாரத்தைப் பெற்ற பிறகு எந்த ஆட்சியாளரும்...
'சரித்திரம் படைக்க வந்த இயேசுவுக்கு சமாதி கட்டி விட்டோம்' என்று சந்தோஷித்தவர்களின் சந்தோஷம் நீடிக்கவில்லை.-மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார். 'மண்ணின் மீது...
இயேசுவின் உயிர்ப்பு சாவின் மேல் வாழ்வு பெற்றுக் கொண்ட வெற்றியை எடுத்துக் காட்டுகின்றது-மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை இயேசுவின் உயிர்ப்பு மனுக்குலத்துக்கு...
சிறந்த இலக்கியவாதிக்கான தமிழ்நாடு ஆளுநர் விருது பெற்ற கோப்பாய் ஆசிரியர் கலாசாலை அதிபரும், ஆன்மீக சொற்பொழிவாளரும், இலக்கியவாதியுமான செந்தமிழ் சொல்லருவி சந்திர மௌலீசன் லலீசன் அவர்கள் சந்நிதியான்...
வவுனியாவில் அன்னை பூபதியின் 37வது நினைவு தினம் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் இன்று (19.04) அனுஸ்டிக்கப்பட்டது. அவர்கள் தொடர் போராட்டம் மேற்கொண்டு வரும்...
யாழ். கிராமிய உழைப்பாளர் சங்கம், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் ஆகியவற்றின் இணைந்த ஏற்பாட்டில் மரிய நாயகம் நியூட்டன் (நோர்வே) எழுதிய "காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட...
சுழிபுரம் மேற்கு கலைமகள் விளையாட்டு கழகத்தினால் வருடா வருடம் முன்னெடுக்கப்படும் வருடாந்த மாணவர் கௌரவிப்பும் விளையாட்டு நிகழ்வுகளும் நேற்றைய தினம் கலைமகள் கலையரங்கில் விளையாட்டு கழகத்தின் தலைவர்...