கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது இன்றையதினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்று வருகின்றது. ஆரம்பத்தில் சுனாமியில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின்னர்...
சுனாமி ஆழிப்பேரலையின் 20வது ஆண்டு நினைவு தின நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது. தேசியக்கொடி...
பெண் சுயதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் இன்று(25) பரந்தன் பேரூந்து நிலைய வளாகத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்குடன், கிளிநொச்சி...
கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்த மதுபானக் கடைகளை நிரந்தரமாக மூடுமாறு வலியுறுத்தியும் ஜனாதிபதிக்குரிய மகஜர் கையளிப்பதற்கான கண்டனப் பேரணி கிளிநொச்சி டிப்போ சந்தியில் ஆரம்பமாகி தற்போது மாவட்ட செயலகம்...
மீனவர்களுக்கென சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மீன்பிடி வலைகள் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கு வழங்கும் பணி இன்று முன்னெடுக்கப்பட்டது. வடபகுதி மீனவர்களுக்கென கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு...
கட்சியின் தோல்விக்கான அக புறக்காரணிகளை கண்டு அவற்றை செழுமைப்படுத்தி எதிர்வரும் தேர்தல்களை எதிர்கொள்ள தயார் என ஈழ மக்கள் ஐனநாயகக்கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்....
மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகத்தின் ஒன்று கூடலும் எதிர்கால நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஊடக சந்திப்பு இடம்பெற்றது....
கரைச்சி பிரதேச சபையின் கீழுள்ள இரணைமடு பொதுச்சந்தை வியாபாரிகள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த சந்தையில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் மற்றும் சந்தையின்...
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் உற்பத்தித்திறன் சார்ந்த செயற்பாடுகளை பார்வையிடுவதற்காக இராமநாதபுரம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் நேற்று(19) விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். குறித்த விஜயமானது கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் நிலையத்தின்...
வேள்ட் விசன் (World vision) நிறுவனத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு, மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் என்பவற்றின் ஆதரவோடு வெள்ள முன்னாயத்த ஒத்திகை...