மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்ய நடவடிக்கை!!

மதுபோதையில் வாகனம் செலுத்திய 413 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட போக்குவரத்து நடவடிக்கையில் 413 மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் வாகனம் செலுத்திய...

சற்றுமுன் முல்லைத்தீவு பகுதியில் பதற்றம்; மக்கள் பீதியில்.!

சற்றுமுன் முல்லைத்தீவு பகுதியில் பதற்றம்; மக்கள் பீதியில்.!

சற்றுமுன் முல்லைத்தீவு வட்டுவாகல் படைத்தளத்திலிருந்து ஒலிக்கப்பட்ட அலாரத்தினால் மக்கள் பீதியில் உறைந்து அலறியபடி அங்குமிங்குமாக ஓடியதைக் காணக்கூடியதாக இருந்தது. அது தொடர்பாக வினாவிய போது, கடற்படையினரின் பயிற்சி...

உங்களின் காணிகள் முப்படையினரின் வசம் இருந்தால் அறியத்தாருங்கள்.!

உங்களின் காணிகள் முப்படையினரின் வசம் இருந்தால் அறியத்தாருங்கள்.!

முப்படையினரின் வசம் தங்களின் காணிகள் இருக்குமாயின் அது குறித்த உரிய தகவல்களை அறியத்தருமாறு வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் இ.முரளிதரன் பொதுமக்களிடம் கோரியுள்ளார். நேற்று...

வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்

வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்

வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகiளை கடற்றொழில் அமைச்சருக்கு பரிந்துரைக்கவுள்ளதாகவும் இவற்றை விரைந்து தீர்ப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்...

முப்படைகளின் வசமுள்ள காணிகள் தொடர்பான கலந்துரையாடல்

முப்படைகளின் வசமுள்ள காணிகள் தொடர்பான கலந்துரையாடல்

காணி உரிமைக்கான மக்கள் கூட்டணியின் எற்பாட்டில், வட மாகாணத்தில் முப்படைகளின் வசம் உள்ள பொது மக்கள் காணிகளை விடுவிப்பது தொடர்பில் மக்களின் கருத்துக்களை கேட்டறியும் கலந்துறையாடல் இன்று...

சற்றுமுன் முல்லைத்தீவு கடற்பரப்பில் நூறுக்கு மேற்பட்டோருடன் கரை ஒதுங்கிய மியன்மார் படகு.!

சற்றுமுன் முல்லைத்தீவு கடற்பரப்பில் நூறுக்கு மேற்பட்டோருடன் கரை ஒதுங்கிய மியன்மார் படகு.!

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் சுமார் நூறுக்கு மேற்ப்பட்ட மக்களுடன் கரை ஒதுங்கிய மியன்மார் நாட்டுப்படகு முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் மியன்மார் நாட்டு பயணிகள் சுமார் 100...

ஆசிரியர்களின் சம்பளம் வழங்க முன்னரே கையொப்பம் – வடக்கில் மட்டும் புதிய நடைமுறையா?

ஆசிரியர்களின் சம்பளம் வழங்க முன்னரே கையொப்பம் – வடக்கில் மட்டும் புதிய நடைமுறையா?

இலங்கையில் ஏனைய மாகாணங்களின் கீழ் இயங்கும் கல்வித் திணைக்களங்களில் ஆசிரியர்களுக்கான சம்பளங்கள் வழங்கப்பட்ட பின்னரே சம்பளப் பட்டியலில் கையொப்பம் பெறப்படுகிறது. ஆனால் வடக்கு மாகாணத்தில் மட்டும் சம்பளம்...

கலை கலாச்சார வாகன ஊர்தி நடைபயண நிகழ்வு!

கலை கலாச்சார வாகன ஊர்தி நடைபயண நிகழ்வு!

வடமாகாண சுற்றுலா பணியகம் மற்றும் வடமாகாண அமைச்சின் எற்பாட்டில், "சுற்றுலாவினை மேம்படுத்தி எதிர்காலத்தில் மாற்றத்தினை உருவாக்குவோம்" என்னும் கருப்பொருளில் உலக சுற்றுலா தின கலை கலாச்சார வாகன...

கவனயீர்ப்பு போராட்டமும், 27 வது மீனவர் தினமும்!

கவனயீர்ப்பு போராட்டமும், 27 வது மீனவர் தினமும்!

இலங்கையில் வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம் பெறும் சுருக்குவலை, இழுவை மடி தொழில் உட்பட இலங்கையில் சட்டவிரோத கடற்றொழில்களை கட்டுப்படுதக் கோரியும், இலங்கை...

வங்காள விரிகுடா உருவாகியது; குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.!

மீண்டும் அனர்த்தத்திற்குள் சிக்குமா ?

தாழ்வு பகுதி இன்று தீவிர தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. மாலைக்கு பின் வடக்கில் ஆங்காங்கே மழையை கொடுத்து இருக்கிறது. தற்போது கடலில் மழை பொழிந்து கொண்டு இருக்குறது....

Page 14 of 19 1 13 14 15 19

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.