இலங்கை செய்திகள்

கிராமிய அபிவிருத்தித் தயாரித்தல் தொடர்பான பயிற்சி நெறி!

கிராமிய அபிவிருத்தித் தயாரித்தல் தொடர்பான பயிற்சி நெறி!

ஒன்றினைந்த கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்திற்கான கிராமிய அபிவிருத்தித் தயாரித்தல் தொடர்பான பயிற்சி நெறி இன்று(01.04.2025) நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 9.00...

நாகர்கோவில் கரைவலை தொழிலாளர்களுக்கு கிடைக்கும் அதிகளவான சாளை மீன்கள்!

நாகர்கோவில் கரைவலை தொழிலாளர்களுக்கு கிடைக்கும் அதிகளவான சாளை மீன்கள்!

யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்பகுதியில் அதிகளவான சாளை மீன்கள் மீனவர்களுக்கு கிடைத்துவருகின்றன அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் மீன்களின் பிடிபாடு மிக குறைந்து காணப்பட்ட நிலையில்...

மாகாண சபைத் தேர்தல் இந்த வருடம் இடம்பெறாது! – அநுர அரசு அறிவிப்பு!

மாகாண சபைத் தேர்தல் இந்த வருடம் இடம்பெறாது! – அநுர அரசு அறிவிப்பு!

மாகாண சபைத் தேர்தல் இந்த வருடம் நடைபெறாது என்று அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "அரசு தொடர்ந்து...

வேட்பாளர் விண்ணப்ப படிவத்தில் அடையாள அட்டை இலக்கம் இல்லை: விண்ணப்பத்தை ஏற்ற தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம்.!

வேட்பாளர் விண்ணப்ப படிவத்தில் அடையாள அட்டை இலக்கம் இல்லை: விண்ணப்பத்தை ஏற்ற தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம்.!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்த வேட்பாளர் விண்ணப்ப படிவத்தில் ஒருவருடைய அடையாள அட்டை இலக்கம் இல்லாத போதும், எவரையும் நிராகரிக்காது வவுனியா மாவட்ட தேர்தல்...

நகர சபையால் கொட்டப்பட்ட கழிவுகளால் விவசாயிகளுக்கு பாதிப்பு – குப்பை கொட்டுவதை கைவிட்ட நகரசபை.!

நகர சபையால் கொட்டப்பட்ட கழிவுகளால் விவசாயிகளுக்கு பாதிப்பு – குப்பை கொட்டுவதை கைவிட்ட நகரசபை.!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகரசபையால் குடத்தனை வலிக்கண்டி பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதால் தமது விவசாய நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக பருத்தித்துறை நகரசபைக்கு முறையிடப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதியில் விவசாயிகளின்...

நாகர்கோவில் – எழுதுமட்டுவாழ் பாலம் புனரமைப்புப் பணி மீண்டும் ஆரம்பம்.!

நாகர்கோவில் – எழுதுமட்டுவாழ் பாலம் புனரமைப்புப் பணி மீண்டும் ஆரம்பம்.!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் சந்தியிலிருந்து எழுதுமட்டுவாழ் பிரதேசத்துக்கு செல்கின்ற பிரதான பாலத்தின் புனரமைப்பு பணிகள் மழை நீரால் தடைப்பட்டிருந்த நிலையில் இன்று(1) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 1959...

கட்டைக்காடு கடற்பரப்பில் ஒளி பாய்ச்சி மீன்பிடித்த இருவர் கைது.!

கட்டைக்காடு கடற்பரப்பில் ஒளி பாய்ச்சி மீன்பிடித்த இருவர் கைது.!

யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு படகுகளுடன் இருவர் இன்று (1) அதிகாலை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில்...

தையிட்டியில் சட்ட விரோத விகாரை; பாதிக்கப்பட்ட மக்களை கலந்துரையாட அழைப்பது தமிழர்களை ஏமாற்றுவதற்கே.!

தையிட்டியில் சட்ட விரோத விகாரை; பாதிக்கப்பட்ட மக்களை கலந்துரையாட அழைப்பது தமிழர்களை ஏமாற்றுவதற்கே.!

தையிட்டியில் சட்டவிரோத விகாரை பாதிக்கப்பட்ட மக்களை கலந்துரையாட அழைப்பது தமிழர்களை மீண்டும் ஒருமுறை ஏமாற்றுவதற்கே என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய...

ருஸ்தி மேல் பாயும் பயங்கரவாத தடை சட்டம் அடிப்படைவாத பிக்குகளின் மீதும் பாயுமா? – இம்ரான் எம்.பி கேள்வி.!

ருஸ்தி மேல் பாயும் பயங்கரவாத தடை சட்டம் அடிப்படைவாத பிக்குகளின் மீதும் பாயுமா? – இம்ரான் எம்.பி கேள்வி.!

ருஸ்தி மேல் பாயும் பயங்கரவாத தடை சட்டம் அடிப்படைவாத பிக்குகளின் மீதும் பாயுமா என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் கேள்வி எழுப்பினர். நேற்று (31) கிண்ணியாவில் இடம்பெற்ற...

மக்களின் காணிகள் மக்களுக்கே வழங்கப்பட வேண்டும்.!

மக்களின் காணிகள் மக்களுக்கே வழங்கப்பட வேண்டும்.!

கிளிநொச்சி மாவட்டத்தில் 1209.22 ஏக்கர் மக்களின் காணிகளை முப்படையினரும் கையகப்படுத்தி வைத்திருக்கின்றார்கள்: வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பு கிளிநொச்சி மாவட்டத்தில் 1209.22 ஏக்கர் மக்களின் காணிகளை...

Page 2 of 791 1 2 3 791

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.