Uncategorized

இலங்கையில் நாயினால் வந்த சோதனை – வங்கியில் இருந்து பெருந்தொகை பணம் மாயம்

இலங்கையில் நாயினால் வந்த சோதனை – வங்கியில் இருந்து பெருந்தொகை பணம் மாயம்

காலியில் 45000 ரூபாவுக்கு நாய்க்குட்டியை கொள்வனவு செய்வதாக தெரிவித்த நபரின் கணக்கில் இருந்து 172,280 ரூபாவை மோசடியான முறையில் பெற்றுக்கொண்ட நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....

டெங்கு அதிகரிப்பு

டெங்கு அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் 13,781 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இந்த வருடத்தின் ஓகஸ்ட் வரையான காலப்பகுதியில் 33,961 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள்...

தமிழ் ஊடகவியலாளர்களின் கோரிக்கை மனுவை கையளிக்க ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவு மறுப்பு

தமிழ் ஊடகவியலாளர்களின் கோரிக்கை மனுவை கையளிக்க ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவு மறுப்பு

(படங்கள் இணைப்பு) கூட்டத்தில் தமது கருத்துக்களை வெளியிடுவதற்கு கூட அனுமதிக்கப்படவில்லை என்பதோடு, பல சிங்கள ஊடகவியலாளர்களுக்கு அந்த வாய்ப்பு அளிக்கப்பட்டதாக தமிழ் ஊடகவிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். சிங்கள செய்தியாளர்கள்...

சற்று முன் கட்டைக் காட்டில் பொலிசாரால் சட்டவிரோத சுருக்கு வலை பறிமுதல்

சற்று முன் கட்டைக் காட்டில் பொலிசாரால் சட்டவிரோத சுருக்கு வலை பறிமுதல்

கட்டைக்காட்டில் பொலிசாரால் சட்டவிரோத சுருக்குவலை பறிமுதல் மருதங்கேணி பொலிசாரால் சற்றுமுன் கட்டைக்காட்டில் சட்டவிரோத சுருக்குவலை ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது சட்டவிரோதமான முறையில் ஒளிபாய்ச்சி மீன்பிடிப்பதற்காக வீட்டில் இருந்து கடற்பகுதிக்கு...

நாமல் இளைஞர்களின் ஆதரவைப் பெற்று தேர்தலில் வெற்றி பெறுவார் – மகிந்த நம்பிக்கை !

நாமல் இளைஞர்களின் ஆதரவைப் பெற்று தேர்தலில் வெற்றி பெறுவார் – மகிந்த நம்பிக்கை !

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இளைஞர்களின் ஆதரவைப் பெற்று நாமல் ராஜபக்ஷ வெற்றியீட்டுவார் என முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ஷ நம்பிக்கை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம்...

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.  இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.  இதன்படி,  ஒரு கிலோ...

பதவிகளைத் துறப்பது பெரிய விடயமல்ல: ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு !

பதவிகளைத் துறப்பது பெரிய விடயமல்ல: ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு !

விட்டுக்கொடுப்பதில் தேர்ச்சி பெற்ற தமக்கு அமைச்சுப் பதவிகளைத் துறப்பது பெரிய விடயமல்ல என தெரிவித்த சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார முன்னாள் அமைச்சர்  ஹரின்...

வாட்ஸ்அப்பில் அறிமுகமாகும் புதிய அம்சம்

வாட்ஸ்அப்பில் அறிமுகமாகும் புதிய அம்சம்

உலகின் பிரபலமான செயலியான வாட்ஸ்அப் (WhatsApp) புதிய அம்சமொன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி மெட்டா நிறுவனம் விரைவில் AI மூலம் வாட்ஸ்அப்பில் ஒரு பாரிய புதுப்பிப்பைக் கொண்டுவர உள்ளதாக...

பரந்த மோதலின் அபாயம்: எதிர்பாராத தாக்குதலை மேற்கொள்ள காத்திருக்கும் ஈரான்

பரந்த மோதலின் அபாயம்: எதிர்பாராத தாக்குதலை மேற்கொள்ள காத்திருக்கும் ஈரான்

காசா யுத்தம் தீவிரமடையும் என்ற அச்சத்தின் காரணமாக மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அவசர நிலையைத் தணிக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் அழைப்பு விடுத்துள்ளார்....

தாளையடி கிராமத்தை தனியான கிராம சேவகர் பிரிவாக மாற்ற மக்கள் எதிர்ப்பு!

தாளையடி கிராமத்தை தனியான கிராம சேவகர் பிரிவாக மாற்ற மக்கள் எதிர்ப்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன் மருதங்கேணி கிராம மக்கள் இன்று காலை 9:30மணிமுதல்  போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. வடமராட்சி...

Page 59 of 78 1 58 59 60 78

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.